வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பிரபலமாக அப்படி என்ன செய்தார் என்று விலாவாரியாக நினைவுத்தூண் வைத்திருக்கலாம்...
தயவுசெய்து ரவுடிகளை "பிரபல " ரவுடி என்று குறிப்பிடுவதை தவிர்க்கவும். தேவையானால் மோசமான அல்லது பயங்கரமான ரவுடி என்று குறிப்பிடவும். இப்போது இந்த என்கவுண்டர் மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து எந்த மனித உரிமை ஆர்வலர்களும் பேச ஏன் வரவில்லை.
இவன் மீது பல குற்றங்கள் இருக்கும்போது எப்படி ஜமின் கொடுத்து வெளியே விடுகிறார்கள். நீதி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கை இழக்கும். பல குற்றங்கள் நிலுவையில் இருக்கும்போது சிறையில் இருக்க வேண்டியவனை வெளியே விடாமல் இவனுக்கு தண்டனை கொடுத்து இருக்கணும்.
பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இவர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.... 1960 களில் அரசாங்கம் பள்ளிக்கூடங்கள் திறந்து வைப்பதில் கவனம் செலுத்தின. ரவுடிகள் ஊருக்கு வெளியே சாராயம் விற்றார்கள் .. திராவிட ஆட்சியில் அரசாங்கம் ஊருக்குள்ளேயே சாராயம் விற்பனையில் மும்முரம் ...ரவுடிகளும் தாமூக விரோதிகளும் கல்வி தந்தைகளாகி வருகின்றனர்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பதை மடை மாற்ற இந்த encounter. இப்படி தான் ஆம்ஸ்ட்ராங் கொலை இன் போதே நடந்தது
Thanks TN police its the best punishment
இது போல ஆரம்பத்தில் இருந்தே நடந்து இருந்தா சரி