வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மனிதபிமானமற்ற ஐ டி கள் வன்மம் கக்குகின்றன. உதாசீனப்படுத்தி விட்டு கடந்து செல்வதே நல்லது. விகார மனமும் வக்கிர புத்தியும் கொண்டவர்களின் பேச்சுக்களை விலக்கி விட வேண்டும்.
அதென்ன கருணை அடிப்படையில் போலீசு குடும்பம், அரசு ஊழியர்கள் குடும்பம் மட்டும்?? மத்தவனெல்லாம் வயித்துல ஈர துண்டை சுத்திக்கிட்டு கெடக்கணுமா ????
இறந்தவர்களின் தொழிலாளி ,விவசாயி மகனுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாம், அரசு ஆலோசிக்கலாம்
கருணை அடிப்படையில் வேலை என்பது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு லஞ்சம்/மாமூல் பெற்று சில தலைமுறைகள் உழைக்காமல் உண்ணும் அளவிற்கு சொத்து சொத்து சேர்த்தவர்களுக்காக அல்ல என்பதை மறந்துவிட்டார்கள் இந்த நாட்டில்.
மேலும் செய்திகள்
நேர்முக உதவியாளர் பொறுப்பேற்பு
07-Nov-2024