வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அண்ணாமலை சார் உங்களுக்கு கொடுக்கப்பட மேலிடத்துக்கு அஸ்ன்மென்ட் எல்லாம் இப்போது பழனிச்சாமி சார்க்கு மாத்திட்டாங்களாமே அவரும் உங்கள் மாதிரியே அறிவிக்கை விடுறாரு என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
CM sir busy in kamal birthday
அண்ணாமலை சார். முதல்வர் இப்போ ஊரில் இல்லை ... திருச்சியில் இல்லை .... தமிழ் நாட்டில் இல்லை ... இந்தியாவில் இல்லை .... உலக அரசியல், தொழில், ஆட்சி, வருமான சுற்று பயணம் போயிருக்கார். வந்த உடனே அறிக்கை விட்டு ... கொலையாளிகளை சுட்டு பிடித்து விடுவார். சட்டம் ஒழுங்கு எந்த கொம்பன் ஆனாலும் குறை சொல்ல முடியாது. இது ஒன்றிய அரசு சூழ்ச்சி. தொட்டுப்பார்.
நீங்க அடுத்து அதே திருச்சிக்கு எப்போ போவீங்க ... அந்த ஆளுங்களை மறுபடி ஒரு சம்பவம் செய்ய சொல்லணும்
கை ஆகாத நிலையில் காவல்துறையை ஸ்டாலின் வைத்து இருக்கவில்லை. தமிழ் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டும் காவல்துறை மௌனமாய் இருப்பதுதான் இந்த துறை இருப்பதாய் மக்கள் நினைக்கவில்லை.
நீலசாயம் : வெளுத்து: நீண்ட காலம் : ஆகுது
கேடு கெட்ட ஆட்சியில் இப்படி நடப்பது சாதாரணமானதுதான்
கடை விரித்தும் கொல்லுவாரில்லை , இவர் கட்சியே இவரை மதிக்க வில்லை அப்பரும் யார் மதிப்பர் , வெறும் 3 பேர் கருத்துக்கு ஆதரவு கஷ்டம்டா சாமி
2000 உபிஸ்
நன்றி எனக்கு ஊதிய உயர்வு 2000
நாங்கெல்லாம் அறிவாளிகள் என்று அறிவு திருவிழா நடத்தும் நாடக காரர்கள் அறிவு முக்கியமா பாதுகாப்பு முக்கியமா ? என்று தமிழன் திராவிடனாக பெரியார் அண்ணா வழியில் சிந்திக்க வேண்டும்
அறிவிலிகள் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?