வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நானும் ரௌடி தான், பார்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து விட்டாரே, பாவம்!
காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தைசெய்துதான் கழகம் அரசியல் செய்கிறது
திருட்டு தீயமுக காரன்களுடைய ஒரே பலம் கையில் வைத்திருக்கும் கள்ள பணம் தான்.அதை பிடுங்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்தால்தான் இவன்களின் கொழுப்பு அடங்கும். வேறு எதனாலும் இவன்கள் கொழுப்பு அடங்காது.. அல்லது இலங்கையில் மக்கள் ராஜபக்ஷ வை துரத்தி அடித்த மாதிரி இவன்களை அடித்து துரத்தினால் மட்டுமே இவன்கள் அடங்குவான்கள்..
home ministry section officer கிங்ஸ்லி எனும் fraud உள்ளார்
திமுக தலைவர்களுக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுக்கமட்டும்தான் தெரியும். தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்துவிடுவார்கள். நாம் ஒருவேளை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினாலும், அப்படி எதுவும் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை என்று உறுதியாக மறுப்பார்கள். ஜூன் 22 மதுரையில் திமுக எனும் சூரனின் சம்ஹாரம். ஒன்று கூடுவோம் மக்களே. திமுக எனும் சூரனை சம்ஹாரம் செய்வோம். வாருங்கள் முருக பக்தர்களே.