வாசகர்கள் கருத்துகள் ( 27 )
EPS பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக குற்றவாளிக்கு கட்டு போட்டார் அதிலிருந்து ஒரு மாதம் குற்றமே இல்லை. ஒரு சிறுவன் மற்றவனை துப்பாக்கியால் சுட்டு விட்டான். நீதிபதி சொல்லுகிறார் சிறுவன் பாத்ரூமில் வழுக்கிவிழ போகிறான் என்று. அது செய்தியில் வந்தது. அந்த நீதிமான் சமுகத்திற்கு பேராபத்து.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது ..
கஞ்சா விற்பது திமுகவினரின் தொழிலாக மாறிவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், கஞ்சா விற்கும் திமுகவினரை காட்டி கொடுக்கும் மக்களை கொலை செய்வது மட்டுமே போலிஸின் வேலை.
விவேக் காமெடி மாதிரி சுட வேண்டும் அப்போது தான் திருந்துவார்கள்
இது பிரியாணி ஞானசேகரன் விவகாரம் இல்லீங்கோ.அதனால சுட்டு பிடிச்சாட்டோங்க. மத்தபடி இது ரெகுலர் சமாசாரம்தாங்கோ..
சுட்டுப் பிடிக்கப்பட்ட சுந்தரவேல் முருக பக்தனா?
தமிழகத்தில் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமை என்பதுபோய், இப்பொழுது மூதாட்டிகளுக்கும் பாலியல் தொல்லை. முதல்வரை கேட்டால் இதெல்லாம் எதிர்கட்சியினரின் புரளி என்று கூறி தப்பித்துவிடுவார். துப்புக்கெட்ட திமுக ஆட்சி.
திராவிட மாடல் அரசின் அரசாட்சியை போதையில் ஆடிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு இதுவே ஒரு சாலச்சிறந்த உதாரணமாகும் இன்னும் வேறு என்னைய்யா வேண்டும் விரைவிலேயே கமலைப்போட்டு ஆறு முதல் என்பது வரை என்று ஒரு படம் எடுக்கலாமே
இனிமேல் இந்த அரசை போதை அரசு என்றே கூறலாமா ? போதை அரசில் இதுபோன்ற அவலங்கள் இல்லாமல் வேறு என்ன எதிர்பாக்கமுடியும் . மக்களை மக்களே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் .
இங்கே ஒருத்தன் மூர்கன் ரோஹங்கியான்னே உலக விசயத்தில் புலம்பிட்டு திரிவானே..உள்ளூர் பிரட்சினை பற்றிலாம் பேசமாட்டானா??