வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தமிழ்நாட்டின் சார், ஒடிசாவின் சார் ஆக ரெண்டு கட்சிகளின் ஆட்சி வாழ்க பாரதம்
வீடு வீடாக சென்று தேடலாம்.
சிலைக்கு கருப்பு பெயிண்ட் அடுத்தவரை forensic ஆட்கள் என்ன பவ்வியமாக கைரேகை எடுத்து குறிப்பிட்ட அந்த உத்தமரை கைது செய்த்தான்கள் அனால் சிறுமி விஷயத்தில் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறங்கள், இதுதான் திருட்டு திராவிடம்.
காவல் துறைக்கு தெரியாத வழிகளா. சுற்று வட்டார கண் மருத்துவ டாக்டர்ஸ் விசாரித்தால் ஏதாவது துப்பு கிடைக்கும்
சார்களைப் பகைத்துக்கொள்ள முடியாத நிலை ...... மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் தவிப்பு ..... காவல்துறையின் நிலை பரிதாபத்துக்குரியது .... ஆனால் இதற்கெல்லாம் காரணம் இவர்களல்லர் ..... வாக்காளர்கள் .....
கருணாநிதி சிலைக்கு கறுப்பு பெயிண்ட் அடித்த 77 வயது முதியவரை அடுத்த நாளே ரவுண்டு கட்டி அரெஸ்ட் செய்ய முடியும் , ஆனால் இந்த மர்ம நபரை பிடிக்க நம்ம ஊர் காவல்துறை திணறுகிறது? நம்ப முடியலை.
ஃபோன் நம்பர் எங்கே? போடு ஒரு ஃபோன். சாரி கேட்டா முடிந்தது...நாளை நமதே 234 லும் நமதே...விடியாத விடியலை நோக்கி....200 க்கு மாரடிக்கும் எவனையும் காணோம்?
விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்..... காவல்துறைக்கு... எதிர்கட்சியை வேவு பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.
Agmark திராவிட மாடல்.
கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் வோட்டு போட்டு மந்திரிகளாக தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் நாடு சீரழியும் ...