வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கிறிஸ்தவர்களால் அமைந்த ஆட்சி. ஜார்ஜ் பொன்.
இனிக்கோ இதயராஜ் தைரியமாக ராஜினாமா பண்ணுங்க. அரசுக்கு உரைக்கட்டும்.
காவலர்களின் சீருடையை தவறாக பயன்படுத்தி அதிகார குற்றங்கள் செய்வதே முதலில் இவர்கள்தான். இறப்பு மட்டுமல்ல, ஒருமையில் பேசுவது, மிரட்டியத்து பணம்/பொருள் புடுங்குவது, வண்டியில் கூட்டி அழைத்து அறைக்குள் காமத்தொல்லைகள் தருவது என்று பலவும் நடந்துகொண்டிருக்கின்றது
டேய் போதும்டா உங்க நாடகம்.
மாத்துனது உன் கேடுகெட்ட இழிபிறவி
சிறுபான்மை விளக்கெண்ணெய் இயக்கம் நடத்தும் இந்த ஆள் இந்த ட்வீட் டெலீட் செய்து விட்டு கோழையாக ஓட்டம் ....
தேர்தல் நேரத்தில் மக்கள் இதை எல்லாம் மறந்து விடுவார்கள்.
ஆட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது என்பதனை தமிழக மக்கள் உணரும் காலத்தில் எல்லாம் அடங்கும்
"இந்த காவல்துறைக்கு பொறுப்பான மந்திரி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று சொல்லுங்கள் இனிகோ இருதயராஜ்.
பதவி விலகனுமா?? ..ஏற்கனவே எழுதியத்தைக்கூட டெலீட் செய்து விட்டு ஓட்டம் ...