வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெரும்பாலான ஊடகங்கள், என்ன செய்கின்றன என்பதே தெரியவில்லை. ஒன்றுக்கும் உதவாத செய்திகளை பெரிது படுத்துவதும், உண்மையான செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும், சமீப காலமாக பெருமளவில் நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது.
மூவேந்திரன் போலீஸ்காரரை ஏன் எரித்து கொன்றான் என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லையே? ஏன்
இவ்ளோ பெரிய மாவுக்கட்டு போட்டு மருத்துவ தொழிலையே அவமதிக்கிறாங்க.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் எஸ்.ஐ., மாரி கண்ணனை வெட்ட முயன்று தப்ப முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் எப்படி அருவா வந்தது..... கை விலங்கு போடலையா..... படத்தில திரை கத சரியில்லப்பா...
As per Supreme Court guidelines , you can not put handcuff to anyone in public . If any police do it , then they have to face contempt of court . We are not USA .
பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... ஏற்கெனவே பிடித்த ஆளை.... சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது வெட்டுவதற்கு அரிவாள் எங்கே இருந்து வந்தது? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று கூறுவார்கள். ஆனால் விடியல் போலீஸ் புளுகு முதல் நாளே வெளிப்பட்டு நிற்கின்றது.
இதுதான் கிராவிட மாடல்