வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இந்த மூர்த்திக்கு முன் யோசனை பத்தாது. குருமாவை பத்தியும் மீதி இருப்பவங்க எப்பேர்ப்பட்ட அயோக்கியனா இருப்பாய்ங்க ன்னு கணித்து அதற்கு தகுந்த மாதிரி துப்பாக்கியோட வந்திருக்கணும். கத்தியெல்லாம் எம்மாத்திரம்?
கத்தி வேறு வைத்து இருக்கும் இவன் தலைவன் இவன் பிஜேபி உடன் கூட்டணி வேறு
உம்மைப் போன்ற அயோக்கியர்கள் நிறைந்துள்ள தமிழகத்தில் கத்தியை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கண்டிப்பா பிஜேபி உடன் கூட்டு ஆயிற்றே கண்டிப்பா வெச்சி இருக்கணும் தான் , சரி நீ வெச்சிகொண்டு இருக்க இல்ல
ஓவியர் கூற்றுப்படி, எத்தனை தாக்குதல் வந்தாலும், வரும் என்று தெரிந்தாலும், முரட்டுக்கட்சியினர் மாறி மாறி தாக்கினாலும், தற்காப்புக்காக எதுவும் வைத்திருக்கக்கூடாது, தாக்குதலுக்கு அடிபணிய வேண்டும் ..அப்படித்தானே ஓ ஓவியர் அவர்களே..
எல்லா பழய கட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும். காவலர்கள் மக்களை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எப்போ லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள் ஒழிகிறார்களோ அப்பொழுதே விடியல். இல்லையெனில் மூன்றாம் உலகப் போர் வரவேண்டும்.
எங்கள் தலைவரின் ஆணைப்படியே நடப்போம். அடங்க மறு. அத்து மீறு. நாசமா போ.
எங்கள் தலைவரின் ஆணைப்படியே நட
This is not a stray incident. There is no security for anyone and everyone in Tamil Nadu whenever the DMK forms the Government..The center also behaves like a silent spectator. The center should take firm action by suspending the ministry under Article 365. The Prime Minister should an emergency like Indira Gandhi at the time of her election verdict at the Allahabad Court. She was really bold and action-oriented.
Nowadays it is not at all possible to implement article 365 because there is Supreme Court which is ready to support the dissolved government.
தீயினார் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு . அரசியல் மேடைகள், சோசியல் மீடியாக்களில் யாரும் எப்படி வேண்டுமானாலும் கேவலமாக பேசக்கூடிய நாகரிகமற்ற நிலை உள்ளது.
ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் 10 கிரிமினல் வழக்காவது வாங்க வேண்டும் எனப் பேசி ரவுடித்தனம் செய்யத் தூண்டி விட்டது திருமா. அவர்தான் முக்கிய குற்றவாளி. ஆனால் அவரை கோர்ட் ஒண்ணும் செய்ததில்லை. செய்யாது. வில்சன் சிபல் அவர் பக்கம்.
எவ்வளவு நாட்களுக்கு குளிர் காய திருமாவளவனால் முடியும்
Encounter All Political Party Rowdies esp RulingPartyAllies PowerMisusing ExtortionLoot Goondas. AllCourts Must Punish AllRank PoliceOfficials Licking RulingParties
Court ? which court ? now a days the courts also want to do adventurism... by supporting rowdist parties..
இந்த வீடியோவைப் பார்த்தால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதாவது, காவல்துறை, அரசியல் ரவுடிகளுக்கு அஞ்சுவது மட்டுமின்றி, மிக்க மரியாதையும் கொடுக்கிறது என்று. என்ன ஒரு தைரியம் அல்லது இறுமாப்பு இருந்தால் இந்த அரசியல் ரவுடிகள் DGP அலுவலகம் முன்பே எந்த ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் இவ்வாறு ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்குவார்கள்? ஒருவேளை புதியதாக நியமிக்கப்பட்ட, தற்காலிக காவல் துறை தலைவர் தனது அரசுக்கு நன்றிக்கடனுக்காக காவல் துறைக்கு இது போன்ற சமயங்களில் அந்த அரசியல் ரவுடிகளை மெண்மையாக கையாள வேண்டுமென்று உத்தரவு போட்டிருப்பாரோ? இது போன்ற கன்றாவியான வீடியோக்களையும் செய்திகளையம் நாம் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும் என்பது எல்லாம் நமது தலை எழுத்து போலும்? இந்த ரௌவுடிகளின் ஆட்சியில் நாம் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறோம்?