வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மத அடையாளங்களோடு இருப்பது மனிதனின் அடிப்படை உரிமை இல்லையா ?
மதசார்புக்கும் உனது அரசுக்கும் மிக நீண்ட நெடிய தூரம் உள்ளது மகேஷ் , நீங்க மதவாதிகளோடு கைகோர்த்து ஆடுவதை ஜார்ஜு பொன்னையாக்களும் , அலிகளும் நிரூபிக்கின்றன , மத தீவிரவாதிகளின் சாவு கூட கொண்டாடப்படும் அவல நிலை திமுக ஆட்சியில் நடக்கிறது , அந்த மத பெண்களின் படங்கள் பாட புத்தகங்களில் அவர்களின் மத அடையாளர்த்தோடு தானே போட்டுள்ளீர்கள் , அப்படி போட்டவர்களை சஸ்பெண்ட் செய்திருந்தீர்கள் என்றால் உங்களின் மதசார்பற்ற வார்த்தையை மதித்திருப்பேன் , இல்லையென்றால் நீங்களும் வெளிநாட்டு மதத்தினரோடு சேர்ந்து கூத்தடிக்கிறீர்கள் என்று தான் நிஜத்தை சொல்லுவேன்
அந்த ஊழல் பேர்வழி என்று சொன்னியே, ஊழலில் ஊறித் திளைக்கும் உங்களுக்கு வேண்டுமானால் அவர் கடவுளாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் ஊழலின் ஊற்றுக்கண். ஊழலின் தந்தை.