வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நீ தான் முழு நேர அரசியல் வாதி ஆகிட்டியே .
அரசியல் இல்லாமல் நானில்லை எங்கும் அரசியல் எதிலும் அரசியல் எனக்கொரு அரசியல் இருக்கின்றது ஜீவ நதியாய் வரும் அரசியல் என்றும் என்னை காக்கின்றது
அவர்கள் வசனம் பேசி மூளையை மழுங்க செய்து தானே கட்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த அரசியில் கட்சியினரும் மாணவர்கள் கல்வி விஷயத்தில் தலையிட கூடாது.
தமிழக மாணவர்கள் கல்வியில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்யக்கூடாது என்று தான் நாங்களும் சொல்கிறோம்!
போர் என்றால் சில இழப்பு ஏற்படும் ???? அந்த இழப்புகள் ஏன் எந்த அரசியல்வாதி வீட்டிலேயும் இல்ல? போலி தேசபக்தி பேசி அப்பாவிகளுக்கு இழப்பு ஏற்படுத்தும் தற்குறிகளை மக்கள் அடையாளம் காண ஆரம்பித்து விட்டார்கள்.உல்லாச வாழ்க்கை வாழும் இவர்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
கவர்னர் சொல்றது தப்போ தப்பு.. இளைஞர்கள் பொறுப்பானவர்களாக ஆகி நன்கு கற்று, தொழில் செய்து அல்லது வேலைவாய்ப்பு பெற்று முன்னேறினால் திராவிட மாடலின் தலைமுறை பிசினஸ் - அதாங்க அரசியல் பிழைப்பு - படுத்துரும்.. அதனால இளைஞர்களை மது மற்றும் இறக்குமதி போதைக்கு அடிமையாக்கி அவங்க வாழ்வை நாசமாக்கி இலவசங்கள் என்னும் பெயரால் தூக்கிப்போட்டு கவ்வ வைக்குது திராவிட மாடல்.. அப்படிப்பட்ட அடிமைகளைத்தான் தக்க வைக்க முடியும். உருப்படணும், முன்னேறணும் ங்கிற எண்ணம் இருக்கிறவன் எங்க பின்னாடி வரவே மாட்டான் .....
தர்மராஜ் அவர்களே இந்தியாவில் முதலாவது படித்தவர்கள் உள்ள கேரளா மாநிலத்தை காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் ஆள்கிறது . இரண்டாவது படித்தமாநிலமான தமிழகத்தை dmk அல்லது admk ஆள்கிறது அவர்களுக்கு இந்த அறிவுரை தேவை இல்லை. படிக்காதவர்கள் உள்ள பிஜேபி ஆளும் மாநிலங்களான உ பி ,மபி , பிஹார் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு தான் உங்கள் அறிவுரை தேவை
8.2 கோடி டாஸ்மாக்கினாட்டு மக்கள் 6.2 கோடி ஒட்டாளர்கள். 1.7 கோடி வோட்டு திமுக 1.5 கோடி அதிமுக 2021 தேர்தலில். ஆள்வது யார் திமுக???ஏன்??? 27% ஒட்டு ஆனால் அந்த கட்சி தான் ஆள்கின்றது
ஆளுநர் பதவியில் இருக்கும் நீ அரசியல் செய்வது ஏன் ரவி?
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும், பொம்மை ஆட்சியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஐந்து நிமிடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், காங்கிரஸ் அரசு, பாரதமும், பாகிஸ்தானும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று கூட்டுக் கையொப்பம் போட்டது பாரத மக்களை ஏமாற்றும் செயல். காங்கிரஸ்காரர்களின் தேசபக்தியில் மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் தேசபக்தியில் சந்தேகம் எள்ளளவும் ஐயமில்லை என்று மேதகு ஆளுநர் இதே மேடையில் நேற்று பேசினார்.
பாகிஸ்தான் ஒரு செத்த பாம்பு அதை வைத்து தேர்தல் லாபம் அடைய நினைப்பவர்களின் பாம்பு தோலும் உரியும்.
வடக்கன்ஸ் பயிற்சி முடித்து அரசியலில் இறங்கி வேலை செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு தமிழக தலைவர்கள் பாராட்டு
08-May-2025