வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒரு பெண்ணின் அனுமதியின்றி , விருப்பமின்றி , வலுக்கட்டாயமாக அவளுடன் உடல் உறவு கொள்வது தான் கற்பழிப்பு . ஒரு பெண்ணின் மீது உடல்ரீதியாக தொடுவது , தொந்தரவு கொடுப்பது மானபங்கம் . இவ்விரண்டு குற்றங்களும் வெவேறு தண்டனைக்குரியவை . சென்னை பெண்ணுக்கு 25 லட்சம் , பொள்ளாச்சி பெண்களுக்கு இழுத்தடிப்பு . நீதிமன்றம் தான் நிவாரணமும் நிர்ணயிக்கும் , தண்டனையும் வழங்கும் . நீதிமன்ற படிகள் ஏறிவிட்டால் ஆண்டுக்கணக்கில் பொறுமை , அமைதி காக்க வேண்டும் .
நெல்லை ஜெயக்குமாரை செம்பாவு மறந்துவிட்டார் போல்
ஏன் நண்பா மானபங்கம் என்றால் என்ன? கற்பழிப்பு என்றால் என்ன? ஒரு முறை என்றாலும் பல முறை என்றாலும் தவறு தவறு தான்... பிறகு ஏன் ஒரே ஒரு பெண்ணுக்கு மதுரை நீதிமன்றம் ரூபாய் இருபத்து ஐந்து இலட்சம் இடைக்கால நிவாரணம் கொடுக்க சொன்னது மற்ற பெண்களுக்கு இந்த சலுகை ஏன் கிடைக்கவில்லை.... நிவாரணம் வேண்டாம் நீதி வேண்டும் என்று கேட்க துணிவு உண்டா?
அண்ணா யூனிவர்சிட்டி சம்பவம் ஒரு இரவு நேரத்தில் , ஒரு பெண்ணின் காதல் மோகத்தால் , தனிமையில் , புதர் அருகில் ஒரு கயவனால் ஏற்பட்ட மானபங்கம் . ஆனால் பொள்ளாச்சி நிகழ்வு பல காம வெறியர்களால் பட்டப்பகலில் பல இளம் பெண்கள் பல மாதங்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமையான சம்பவம் . அதற்கு EPS சரியான நடவடிக்கையை உடன் எடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை . தேர்தல்களில் தான் தோல்வி என்றால் சட்டசபையிலும் தோல்வி . ஈரோட்டிலும் புறமுதுகு காட்டி ஓடி ஒளிகிறார் . அதிமுகவிற்கு தொடர் சரிவு .
சப்பை நாயக்கர் என்று இந்த பதவி பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் இந்த கிறித்துவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும்
... என்பதே சரி
இவர் சபா நாயகரா? இல்லை, விளங்காத ஆட்சிக்கு சப்பை கட்டும் நாயகரா?
விட்டுடுங்க. இந்த அப்பாவி அடுத்த தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்க வேண்டாமா? இன்னும் பத்தே மாசம் நிம்மதியா இருக்க விடுங்க.
இப்படியெ ஜால்றா தட்டி கொண்டிருந்தால் காங்கரஸ் காரன் என்ற பெயர் போய் தீ மு க்க காரன் என்று பெயர் மாறி விடும் அப்போ காங்கரஸ் காரர்கள் உங்களுக்கு அடுத்த முறை நிறுத்த எதிர்ப்பு கொடுப்பார்களே அப்போ ஒரு தீ மு கா அனுதாபி என்று செட்டில்மென்ட் வாங்கி செட்டில் ஆகா போகிறீர்களா
நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டார்...
பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து ஆட்சியை பிடித்த தாங்கள் அதே போன்ற தவறு சென்னையில் நடக்கும் போது நல்ல வியாக்கானம் பேசுவது ஏற்புடையது அல்ல.... பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தொடர்பு முதல் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வரை எத்தனை நாடகம், நடிப்பு இதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.... முழு விபரமும் இங்கு உள்ளவர்களுக்கு தெரியும் ஆனால் தகவல் தொடர்பு சாதனங்கள், பத்திரிக்கைகள் உண்மையை தவிர கற்பனை குதிரை யை தட்டி எழுப்பி தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.... இந்த சம்பவத்தை கண்டித்து காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அன்றைய எதிர் கட்சிகள் இறுதி நேரத்தில் செய்த கூத்துக்கள் தான் என்னை போன்ற பலரை முகம் சுழிக்க வைத்தது..... காலில் பட்ட அசிங்கத்தை தலையில் பட்டதாக தகவல்களை பரப்பி மொத்த ஊரின் மானத்தையும் கப்பலில் ஏற்றி விட்டார்கள்..