வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அவர் பல பெரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார் .குறிப்பாக மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருடு போய் ஆஸ்திரேலியில் 70 கோடிக்கு விற்கப்பட்டது .விற்றவர் பெரிய தொழிலதிபர் .மேலிடம் சும்மா இருக்குமா ? சிபிஐயை ஏவிவிட்டது .
பொய்வழக்கு போட்டவன் பேரைக் கேட்டாலே தெரியவேண்டாமா அவன் எப்படிப்பட்டவன் என்று. நீதிமன்றம் தவறு செய்கின்றதா?
வர வர நீதி மன்றத்தின் தீர்ப்புகள் குழப்புபவைகளாக இருக்கின்றன. மாணிக்கவேல் உண்மையாக, நேர்மையாக செயல்பட்டவர் என்று ௭ல்லோருக்கும் தெரியும். அவருக்கு ௭திராக ஒரு தீயவன் புகார் கொடுத்தால் அதன் உண்மையை ஆராயாமல் அவர் மேலும் வழக்கு பதிவு செய்வதா ? இப்படியே போனால் யாரும் நேர்மையாக இருக்க விருப்பப்படமாட்டார்கள்.
இப்போது இந்தியாவில் நீதிமன்றம் இல்லவே இல்லை ஏதோ ஒரு கஸ்மால மன்றம் இருக்கின்றது. ஒரு வழக்கு முடியஎடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது 25 வருடம். இந்த வழக்கில் வெறும் ஜாமீன் வழக்கு முடிந்தது ஆனால் வழக்கு தீர்வு வரவில்லை???2017 வழக்கு இன்னும் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை. ஒரு சிறிய வழக்கு. வழக்கு - சர்வ தேச சிலை கடத்தல்காரர் கைது. என்னிடம் நீதித்துறையை கொடுத்திருந்தால் தீர்ப்பு இப்படி இருந்திருக்கும். 2017 டிசம்பரில் தீர்வு "தீனதயாளன் குற்றவாளி. அவர் சர்வதேச சிலை கடத்தல்காரராக இருப்பதால் அவருக்கான தீர்ப்பு "தவறு கண்டேன் சுட்டேன் சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம்????
காவல் துறையினர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி ஆக்கி உள்ளே போட்டுவிடும் உதாரணம் கேரளா இஸ்ரோ விஞ்ஞானி
நிபந்தனை ஜாமீன் தொடர்பான வழக்கு தானே முடித்து வைக்கப் பட்டிருக்கிறது?
cpi சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட் அல்லவா எப்படி போன் மாணிக்கவேலு மீது வழக்கு ? தப்பு செய்து irubaro
சத்தியத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் ஜெயிக்கும் ஆகையால் தவறு செய்தவன் தண்டனை பெறுவான் பொன்மானிக்கவேல் நியாயமாக அவர் பதவிக்காலத்தில் வாழ்ந்தார் அவர் சென்னை போரூரில் ஆவடி போலிஸ் சரகம் DSP யாக பணி புரிந்தவர் என்பது எனக்கு நன்றாக தெரியும்
காதர்பாட்ஷா திட்டமிட்டு பொண்மாணிக்கம் மீது பழிசுமத்தி தப்பிக்க பழிதீர்க்க இதை செய்பிறார்
நேர்மையான காவல் அதிகாரிகளில் திரு பொன் மாணிக்கவேல் அவர்களும் ஒருவர். நமது சட்டங்கள் இவர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு கவசமாக இருக்க வேண்டும்.