வாசகர்கள் கருத்துகள் ( 22 )
எலும்பு துண்டு போட்டால் போதும் என்று திமுக நினைக்கிறது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு எல்லா பொய்களையும் அவிழ்த்து விடுவார்கள்
இன்னும் பல அப்பாவின் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் தேர்தல் அறிவிப்பு வரும்வரை. தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் சாப்பாடு திட்டம் போன்று. ஜாலி தான்.
இது ஒன்றும் புதிது அல்ல இது வருட வருடம் கொடுப்பதுதான் இதில் ஒன்றும் ஆச்சிரியமோ புதிய மகிழ்ச்சி செய்தி அல்ல
ஒரு தொழிலில் கிடைக்கும் லாபத்தில் தான் போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஆனால் லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதற்கு போனஸ். கேடு கேட்ட அரசு. எல்லாம் எலக்ஷன் படுத்தும் பாடு
முதலில் சம்பளம் கொடு அப்பறம் போனஸ் தா...
தேர்தல் வருகிறது தேர்தல் வாக்குச்சாவடிக்கு இந்த அரசு ஊழியர்கள்தான் வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள்....அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சி
முதல்லே வாழ்த்து சொல்லும்...
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு வழங்குவது அரசின் முடிவு. சரி. நன்றாக வேலைசெய்பவர் குறைந்த திறமை உள்ளவர் தண்டனை பெற்றவர்கள் இருப்பார்கள். இதனை இவ்வாறு நிர்ணயம் செய்து வழங்கினால் 100 % போனஸ் பெற அரசு ஊழியர்கள் முயலுவார்கள். நன்றாக வேலைசெய்பவர்கள் 100% குறைந்த திறமை உள்ளவர்கள் 60% தண்டனை பெற்றவர்கள் 25% இப்படி நிர்ணயம் செய்வது கடினம் என்றாலும் ஒழுக்கம் இன்மையால் தண்டனை பெற்றவர்களுக்கு 25% என்று நிர்ணயம் செய்யலாம். அரசு பணியாளர்கள் நல்லவர்கள் திறமையானவர்கள் என்பதனை மறுக்கமுடியாது. லட்சத்துக்கு 10 நபர்கள் மோசமாய் இருக்கலாம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசு பணியாளர்களை நம்பிக்கையோடு அணுகுங்கள். அமைச்சர்களும் அரசு பணியாளர்களே. இவர்களுக்கு எல்லைக்கோடு தேவை
எனக்கொரு சந்தேகம். அமைச்சர்களும் அரசு ஊழியர்கள் தான். அவர்களுக்கும் இந்த 3000 ரூபாய் பொங்கல் பரிசு உண்டல்லவா ?
ஓட்டுக்காக பிச்சை போடறாங்க..