வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஏன் கைது நடவடிக்கை இல்லை ????
மரத்தை கொலை செய்த படுபாவி சுற்றம் சூழ மீளா நரகம் போவான். மறைமலைநகரில் என் ஹெச் 3 சந்திப்பில் ஒரு நடிகருக்கு சொந்தமான உணவகம் இருந்தது அதன் பார்வை மறைக்கிறது என்று அங்கிருந்த பெரிய நிழல்தந்த தூங்குமூஞ்சி மரத்தை நகராட்சி பண்டங்களுக்கு காசு கொடுத்து அந்த மரத்தை வெட்டினான் அந்த கயவன்
இது போன்று கேவலமான / பாதக இயல்களை செய்து காசு சம்பாதிப்பதை விட அவர்கள் வேறு வேலை பார்த்து இருக்கலாம். பணம் நிறைய சம்பாதித்து இருக்கலாம்.
இனி நல்லது நடக்க வாய்ப்பே இல்லை
கடையின் பெயரை பார்த்தால் பெரிய இடம் போல இருக்கே.. படத்தில் இருப்பவர்கள் தான் ஓனரா ? அப்போ எந்த நடவடிக்கையும் இருக்காது..
மிக மிக மோசமான செயல். கைபுண்ணை பார்ப்பதற்கு கண்ணாடி தேவையிலே. இந்த உயிருள்ள மரத்தை அழித்தவனுக்கு எக்காலத்திலும் மன்னிப்பில்லே இப்பிறவியிலும் முன் பிறவியிலும்.
அவண் கடைய தடை செய்யதும் அவனுக்ம் அது போல செய்யலாம்
இவர்கள் மனிதர்களா அல்லது வேற்று கிரஹ பிசாசுகளா.....??
பழி பாவம் இவைகளுக்கு அஞ்சுவோர் நாட்டில் இல்லை
இந்தியா முழுவதும் சாலை விரிவுப்படுத்த லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன அதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..
கள்ளக்கடத்தல் அதிகமாக செய்யம் மக்கள் உள்ள மதத்தில் சேர்த்து விடலாம்.
சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை வெட்டுவதற்கும்...... கடையை மறைக்கிறது என்று மரத்தை ஆசிட் ஊற்றி அழிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா ???