வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அடைக்க வேண்டியதை அடைச்சு தொடைக்க வேண்டியதை தொடைச்சா கிடைக்க வேண்டியது கிடைச்சிடும்
இந்த விஷயத்தில் அண்ணாமலை அரசியல் செய்து ஆதாயம் தேடாமல் தமிழகத்துக்கு நல்லது செய்வது போல் நடிப்பதைப் பார்த்தால் திமுக மீது சுமத்தப்பட்ட புகார்கள் எல்லாம் பொய் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது!
போ....
"மக்களின் நலன் சார்ந்த சாதகமான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்". வழவழா ன்னு வெண்டைக்காய் மோர் குழம்பு மாதிரி ஒரு அறிக்கை.
மீத்தேன் விவகாரத்தில் எச் ராஜா சொன்னது "மீத்தேன் கிடைக்கும் இடத்தில் தான் எடுக்க வேண்டும்" இதை சொல்லும் போது கூடவே அவரோட அநாகரிக adjectives சேர்த்து சொன்னார். இப்போ என்ன சத்தமே காணும்? 6+6 மாத சிறைத் தண்டனைக்கு பயந்து அப்பீல் தயார் பண்றதில் பிசியோ?
அப்போ அந்த நீட் ரத்து கூட புறுடவா
அதாவது அண்ணாமலை கேட்டுக்குக்கொண்டதற்கிணங்க திட்டம் அரோகரா
திட்டங்களை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? சுயநலமா பொது நலமா!
டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்திற்கு மிகவும் அவசியம். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பொருளாதாரத்தை வளர்க்கும். பணம் மரத்தில் காய்க்காது. ஈகோ பிரச்சனையால் ஒரு சிலர் டங்ஸ்டன் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொண்டு அரசை நடத்தமுடியாது. டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்திற்கு வரும். இதை யாராலும் தடுக்க முடியாது.
சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் எதிர்த்தால் மசிய மாட்டார்கள் மாநில அரசு எதிர்த்தாலும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தாலும் நோ ரெஸ்பான்ஸ் அத அண்ணாமலை சொல்லணும் எல் முருகன் வந்து சொன்னா ஒடனே ஏற்றுக் கொள்ளப்படுமாம் இப்படியொரு கேவலமான அரசியல் இதேபோல பரந்தூர் விமான நிலையத்தை கொண்டாங்கப்பா அந்த ஊர்மக்கள் வெற்றி வெற்றின்னு துள்ளிக் குதிக்கறாங்களா பார்க்கலாம்
Looks like no one is talking about benefits of Tungsten mining. Tamil nadu also lost out on hydrocarbons and sterlite. We are sacrificing technology to politics.There is no discussion of cost benefit analysis. Some group pros development and thats it. End of the project.
அண்ணாமலைக்கு இதெல்லாம் தேவையா ? சுரங்கம் வந்திருந்தால் இந்த ஆட்சியே கவிழ்ந்திருக்குமே வாய்ப்பு தவறியதே