வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நம்ம நாட்டு இராணுவத்துக்கு மின்சாரம் கொடுப்பதற்கு எதுக்கு கருத்து கேட்பது. தாரளமாக மின்சாரம் வழங்கலாம்
ஊழலை ஒழிக்க என்ன வழி?
நல்லது. இராணுவமாவது இவர்கள் அடிக்கும் கொள்ளையில் இருந்து தப்பிக்க வேண்டும்.
எங்க எசமான் சீனா கோவிச்சுக்கிடுவாருங்களே ???? அப்பவே அழைப்பிதழில் சீனக் கொடியைப் போட்டு எங்க விசுவாசத்தைக் காமிச்சப்ப சீனா சந்தோசப்பட்டிச்சு ..... இப்போ அதை மனசுல வெச்சுக்கினு கோர்த்து உட பார்க்குதே ராணுவம் ????
தனியார்துறை அனுமதிப்பால் தொழில் போட்டியால் அரசுத்துறை நிறுவனங்கள் தங்களது நிர்வாக திறமையை மேம்படுத்தி ஆயுள்காப்பீட்டு நிறுவனம்போல் சிறந்துவிளங்குவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். ஆனால் பல அரசுத்துறையில் போட்டி என்பது இல்லாமல் ஏகபோகமாக இருப்பதாலும், நிர்வாக கோளாறுகளாலும் நஷ்டத்தில் தத்தளிக்காமல் இருக்க ஆரோக்கியமான போட்டி தேவை. அதோடு ரயில்வே, ராணுவம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கு தற்போதுள்ள நடைமுறையிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்கவேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளிலிருந்து விளக்கு அவசியம். அவர்கள் பொதுமக்களுக்கு மின்விநியோகம் செய்ய அனுமதிகேட்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எதெற்கெல்லாமோ மற்ற மாநிலங்களை மேற்கோள் காட்டும் தமிழக அரசு மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொது மின் விநியோகத்தில் அரசுத்துறையோடு மற்ற தனியார் நிறுவனங்களும் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும் தனியாரை அனுமத்திக்க எத்தனை காலத்திற்கு மறுப்பது. சீர்மிகு ஆட்சிகளால் நமது தமிழக மின் பகிர்மான கழகத்தின் கடன்சுமை மென்மேலும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.
இராணுவம், ரெயில்வே துறைகளுக்கு அனுமதி கொடுக்கலாம்.
பாதுகாப்பு , பராமரிப்பு கருதி, விமான படை தளம்களுக்கு மின் விநியோகம் செய்யும் உரிமம் - MES - யிடம் உடன் வழங்க வேண்டும். மேலும் மின் விநியோகம் செய்யும் உரிமை மத்திய தொலை தொடர்பு, ரயில், துறைமுகம் ,முக்கிய அலுவலகங்களுக்கு உரிமை வழங்க இந்த கோரிக்கை பரிசீலிக்க வேண்டும். மாநில பொதுப்பணி துறைக்கும் மின் விநியோகம் செய்யும் உரிமை வழங்க வேண்டும். மின் வாரியதில் கடன், தொழில் திறமையின்மை, ஊழல் அதிகரித்து விட்டது.