வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மோடி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றுதான் கோவிட மருந்துகளை காசுக்கு விற்றது, பலமான எதிர்ப்புக்கு பிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொடுக்கப்பட்டது, அதிலும் புண்ணியவான் % மருந்துகளை தனியார் வசம் கொடுக்க நிர்பந்த படுத்தினார், அதில் அவர்கள் கொள்ளை லாபம் பார்த்தனர், % வேஸ்ட் பண்ணினார் தனியார்கள் இதுபோல ஒவ்வொரு திட்டத்திற்கும் உள்ளே போயி பார்த்தால் எல்லாவற்றிலும் குளறுபடிகள் எண்ணிலடங்காது
அத்தனை திட்டங்களுக்கும் மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெட்கமில்லாமல், மானம், மரியாதை இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி தமிழ் நாடு திட்டம் போல மக்களை ஏமாற்றுகிறார்
பிழைக்க தெரியவில்லை இந்தியா முழுதும் கோடி கணக்கான மக்கள் பயன் அதை சொல்லி வோட்டு கேட்க வேண்டும் கஞ்சா கொடுமையை இன்னும் உரக்க பேச வேண்டும்
ஏறக்குறைய செயல்கள் பாஜக அரசு செய்ததாக இணையத்தில் ஒரு செய்தி படித்தேன் பெரும்பாலானவை உண்மையெனவே நான் அறிகிறேன் ஆனால் இவை தமிழக பாஜக தலைவர்களுக்காவது தெரியுமா என்று தெரியவில்லை ஏனெனில் ஒருவரும் குறிப்பிடவில்லை
மத்திய அரசாங்கம் கொடுக்கும் எல்லா பணத்திலும் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்டினால் உங்களுக்கு எப்படி தெரியும்
தில்லை நடராஜர் மீது உண்மையாக கேட்கிறேம் அந்த திட்டங்கள் என்ன
தினமும் குடிப்பவனின் செலவு ரூபாய் முன்னூறு முதல் அறுநூறுவரை இன்று குடித்துவிட்டு நாளை பையில் பணமில்லையே என ஏங்குவோர் பலர் பல லோன்கள் மற்றும் வட்டிக்கு பணம் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியுள்ளது மாற்றம் தேவை என்பது குடிப்பவர்களுக்கே இன்று வெட்டவெளிச்சமாக தெரிகின்றது சிலர் அவர்கள் வீட்டு எஜமானியிடம் ரூபாய் ஆயிரத்திலிருந்து முன்னூறு ஐநூறு என வாங்கிக்கொண்டு அதனையும் ஊதாரித்தனமாக குடித்துவிட்டுவந்து அவர்களிடமே குடுமிப்பிடி சண்டைபோடுவது தமிழகத்திற்கு கைவந்த கலையாயிற்றே
ஒரு ரூபா இதுவரை உதவி செய்ததில்லை என்ன ஒரு பொய்
திட்டத்தின் பெயரை மட்டும் சொல்லவே மாட்டோம்
தேர்தல் பத்திர ஊழல் பற்றி கூட பேசுங்க மூன்று வருடங்களாக நஷ்ட கணக்கு காட்டிய நிறுவனம் உங்க கட்சிக்கு நூற்றுக்கணக்கான கோடி ருபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியது எதற்கு ??
மேலும் செய்திகள்
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
5 hour(s) ago | 5
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
6 hour(s) ago