வாசகர்கள் கருத்துகள் ( 52 )
தமிழகத்துக்கு உள்ளேயே ஓடும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்கும் வழக்கத்தை மாற்றி வட மொழியில் பெயர் வைக்கும் உங்களுக்கு அதைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது?
ராம் நவமிக்கும் தமிழ்நாட்டிற்கும் சம்மந்தம் இல்லை.சும்மா வந்து அரசியலுக்காக கத்த்க்கூடாது
வக்ப் தமிழ்நாடு என்ன சம்மந்தம் ? 200 சரியா தர்றதில்லயா ?
ஆங்கிலத்தில் எழுதி ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதில் தவறில்லை பாஜாகவினர் மாதிரி ஆங்கிலமும் தெரியாது தாய் மொழி எது என்றே தெரியாது கைநாட்டு போட்டு ஊறு ஊறாய் போயி கூலி வேலை பார்ப்பஙர்கள் தமிழகர்கள் இல்லை
இதெல்லாம் ஒரு பிரச்சனையா தல....நீங்க உங்க தாய் மொழியிலா குஜராத்தி கையொப்பம் இடுகிறீர்கள். ஆங்கிலம் அலுவல் மொழி தானே. ஆடு நனையிதுன்னு ஓநாய் அழுத கதை போல உள்ளதே.
ஏன்னா அவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கர்கள்.
இது ஒரு தேவையில்லாத வெட்டிப் பேச்சு... நிர்மலா சீதாராமன் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான் என்று சொல்கிறார்கள். அவர் என்ன இந்திய அளவில் அவர் அனுப்பும் அனைத்து தகவல் பரிமாற்ற கடிதங்களிலும் தமிழிலா கையெழுத்திருடுகிறார்... எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கக் கூடாது... எதை பேசினாலும் இவ்வாறான எதிர் கேள்விகள் வரும் என்று தெரிந்து பேசவேண்டும்...
ஏன் இப்படி நீ எப்போது பார்த்தாலும் அருவருப்பான கருத்தையே போட்டுக் கொண்டு இருக்கிறாய்? உனக்கு இங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் உன் டொப்பிள் கொடி நாடான வாடிகனுக்கு போய் விடு கருத்து போடுறேன் பேர்வழி என்று விஷத்தை உமிழாதே...
எம்மொழியும் கற்போம் . ஆனால் திட்டமிட்டு திணிக்கப்படும் இந்தியை மட்டுமல்ல...
உபி உனக்கு தான் படிப்பே மண்டைல ஏறாதே
திட்டமிட்டு உன் மூளையை மழுங்கடிக்கச் செய்த திமுகவிற்கு நீ முட்டுக் கொடுக்கும் வரை எந்த ஒரு மொழியையும் நீ கற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. எங்களை பொறுத்தவரை மும்மொழி மட்டுமல்ல தேசியக் கவிஞர் பாரதியை போல் பன்மொழியை எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம். நீயும் உன் பிள்ளைகளும் திமுக உதயநிதி அவன் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டியே காலத்தை கழியுங்கள் அதுதான் உன்னைப் போன்ற அறிவாலய அடிமைகளுக்கு விதிக்கப் பட்ட விதி.
அரசியல் சட்டம் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது .
இந்த பதில் கருணாநிதிக்கு தெரியவில்லை. தெரிந்து இருந்தால் அவரும் தமிழுக்கு பதில் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருப்பார்
"தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள். தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா? " சரியான கேள்வியே. நாம் விரும்பவில்லையென்றாலும், மத்திய, இதர மாநிலம் மற்றும் உலக அளவில்,கருத்துக் பரிமாற்றம் சிறப்பாக நடக்க எழுதப்படும் சொல்லப்படும் கருத்துக்கள் தமிழில் இருப்பதோடு, உலகம் அறிந்த ஆங்கிலத்திலும் இருப்பது சிறப்பு. ஆனால் கையெழுத்து தமிழில் இருக்க வேண்டும் பன்னாடுகளில், மிக முக்கியமான அரசியல் ரீதியான கருத்துக் பரிமாற்றத்தின் போது அவர்களுக்குத் தெரியாத மொழி என்றாலும் ஒரு வேளை அடுத்து செயலாக்கம் செய்யும் அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசி சாதிப்பார்கள் என்ற எண்ணத்தில் ஒரு மனிதர் பண்பாடின்றி பிடிவாதமாக இந்தியில் பேசும் போது, நாம் மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களில் கையெழுத்தாவது தமிழில் போட வேண்டாமா? சிந்தித்த திணிப்பை எதிர்க்க ஒரே வழி நாம் அனுப்பும் கடிதங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
இவர் ஏதோ உபியில் வந்த பணத்தையும் குஜராத்தில் வந்த பணத்தையும் மத்திய பிரதேசத்தில் வந்த பணத்தையும் வைத்து தமிழ்நாட்டுக்கு செலவு செய்துள்ளார் தமிழ்நாட்டில் இருந்து பரம ஏழைகள் மத்திய அரசுக்கு ஏதும் ஒரு நயா பைசா கூட கொடுப்பதில்லை போல பேசுகிறார் என்ன செய்வது நமது விதி
வரதா நீயும் உன் வாரிசுகளும் மண்டைய போடுகிற வரை அறிவாலயத்துக்கு தொண்டு ஊழியம் செய்து இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டியே காலத்தை கழிக்க வேண்டும் என்பது உன் தலைவிதி அதை யாரால் மாற்ற முடியும்.