வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அப்போ... திமுக ஆட்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்.... அப்படி தானே??
இன்னும் சென்னை உயர்நீதிமன்றம் தூங்கி கொண்டு இருந்தால்... நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே போய் விடும் !!!!
அப்போ.. திமுக ஆட்கள் மட்டும் எப்படி மைக் போட்டு பேசினார்கள் காலை? உங்கள் கட்சிக்கும் உங்களுக்கு ஜால்ரா போடும் ஆட்களுக்கும் மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது.. இந்த அனுமதி வாங்க வேண்டும் என்பதே ஒரு ஏமாற்று வேலை !!!
காமெடி, காமெடி. இப்பவெல்லாம் நம்ம இரும்புக்கை கோப்பால் நிறைய காமெடி செய்கிறார்.
அப்போ உபிஸ் சட்டத்தை மதிக்க மாட்டானுங்க
திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு விருப்பமான உணவு உண்ணும்படி வற்புறுத்தப்பட்டனர் .
நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.இந்த வழக்கு பெயரளவுக்குத்தான் ஆனால் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை ஆடுகள் மாடுகள் தொழுவத்தில் அடைக்கப்படவும் இல்லை இதிலிருந்தே தெரிகிறதே பாரபட்சம் எப்படி என்று
நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதனால் தெரிவது என்னவென்றால் 1 ஸ்டாலினை திமுக கட்சியினரே மதிப்பதில்லை 2 ஸ்டாலின் முதல்வராக சபதம் எடுக்கும் போது இப்படிதான் சொல்லி சபதம் எடுத்திருப்பார் "நான் பொய்யை தவிர ஒருக்காலும் உண்மை பேசமாட்டேன்" 3 எனக்கு மக்கள் நலன் அவசியமேயில்லை திமுகவின் நலம் மட்டுமே முக்கியமானது
போராடிய எதிர்கட்சிகளை வீட்டு காவலில் வைத்தீர்கள் பா ம கா ஆரம்பிக்கு முன்னரே கைது செய்தீர்கள் இதுபோல எத்தனை தி முக போராட்டக்காரர்களை போராடவே விடாமல் தடுத்து கைது செய்தீர்கள்
யார் அனுமதி தேவை ? போலீஸ் ஸ்டாலின் கையில் இருக்கிறது . அப்போ திமுகவிற்கு மட்டும் உடனடியாக அனுமதி கொடுங்கள் . அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்லிவிட்டாரா? அப்படியென்றால் ஸ்டாலின் அவர்களின் தவறுகளை திசை திருப்ப இந்தமாதிரி கேவலமான வேலை செய்கிறார்