வாசகர்கள் கருத்துகள் ( 22 )
துணிவுடன் கேள்வி கேட்க யாருமே இல்ல. Misuse of power. Scary situation but money wins and people lose.
அரசின் கடையில் குடித்து, பள்ளி பேருந்தில் கட்சி கூட்டத்திற்கு போகும் 200 கொத்தடிமைகள் பஸ்சுக்குள் மட்டையாகி வாந்தி எடுத்தால் மாணவர்கள் நிலை என்னாவது... அவர்களும் போதையின் பாதைக்கு செல்ல வாய்ப்பிருக்கு.
தானா சேர்ந்த கூட்டம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நேற்று கூட உ.பி ஸ் ஒரு பள்ளியின் பேருந்துகளை எரிந்து நாசம் செய்து விட்டனர். இதே ஆட்சியில்தான் 2022 இல் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தாக்கி அழிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சிக்கு திமுக பாடுபடும் லட்சணம்.
ஊடகங்களுக்கு வாய் பூட்டு போட்டபின் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தற்போது எல்லாம் ஊடகங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு தூணாக நிற்பதில்லை. ஒரு தொழிலாக நடத்துகிறார்கள் அதில் திமுக முதலாளி என்ன சொல்வது.
இது நேற்று இன்று அல்ல 1977 ஆம் ஆண்டில் mgr முதல் முதலாக முதல்வராக பதவி ஏற்ற போதில் இருந்தே நடந்து வருகிறது . பெரியாரின் தமிழ் சீர்திருத்த எழுத்துக்கள் தொடங்கி வைக்கும் விழா mgr தலைமையில் நெல்லையில் நடந்தது .அப்போது தனியார் பஸ்கள் அனைத்தும் மாணவர்களை அழைத்துவர பயன் படுத்த பட்டது 1978 ஆம் ஆண்டு நான் பிளஸ் 1 படிக்குமபோது இது நடந்தது
அன்று கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாணவர்கள் தனியார் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். இதில் தவறு இருந்ததாக தெரியவில்லை. இன்று அரசு விழாவிற்கு 200 ருபாய் சம்பள ஆட்களை அழைத்து வர தனியார் பள்ளி வாகனங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்ற்றனர். தனியார் பள்ளி வாகனங்கள் அப்பா சொத்தா?
தவறேதுமில்லை . சாலைகளில் செல்லும் ஏராளமான பேருந்துகள் வட்டம் மாவட்டம் பெரிய வட்டம் அமைச்சர்களுக்கு சொந்தமானவையே. பல பள்ளிகள் அந்த பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தவனிடத்திலிருந்து கெ கொள்ளை படித்தே சம்பாதிக்கும் கூட்டம். இவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். கையில் இருக்கும் ஓட்டு, வரும் தேர்தலில் கவனமாய் பார்த்து நீயும் குத்து. திருடர் கூட்டம் அழியட்டும், நல்ல தமிழகம் இங்கு மலரட்டும்
Blatant misuse of official machinery and powers for an event organised by dmk govt ,putting people of the place to difficulty.
திருட்டு த்ரவிஷன்கள் மோசம் மிக மோசம். 200/500/1000 பணத்தால் அடிக்கப்பட்டவர்களே உங்களுடைய தலைமுறையை நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும், அந்த பள்ளிகள் அனுப்ப வேண்டிய வாகனங்களின் பதிவெண் குறிப்பிட்டு அவற்றை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதை நீதி மன்றமே முன் வந்தது தடுத்து நிறுத்தவேண்டும் அரசே இப்படி செய்தால் மட்றவர்கள் என்ன செய்வார்கள் யாரிடம் சென்று அழுவது ஆண்டவா நீ எங்கிருக்கிறாய் அநியாயம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதே