வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த சிக்கல் பல ஆண்டுகளாக இங்கே உண்டு...மருத்துவம் படித்தவர்கள் மட்டுமல்லர்...பொறியாளர்களுக்கும்,ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டவர்களுக்கும் இதே பிரச்னை உண்டு ....
ஏம்பா வெளிநாட்டில் படித்து டாக்டர் ஆகும் நீங்கள் ....அதே வெளிநாட்டில் டாக்டராக வேலை பார்க்க வேண்டியது தானே ??....உங்களுக்கு இங்கே மருத்துவம் படிக்க தகுதி இல்லை என்று தான் வெளிநாட்டுக்கு பணம் கட்டி படிக்க போகிறீர்கள் .....பிறகு அந்த படிப்பை கொண்டு இங்கே மருத்துவம் பார்க்க நினைப்பது எப்படி சரியாகும் ??
மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றால் காஜா பாலஸ்தீன் மற்றும் ஆப்கனிஸ்தான் சூடான் ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க தேசங்களில் சேவை செய்யலாம் ..இங்கே தெருவுக்கு நாலு டாக்டர் இருக்காங்க
இவங்களுக்கு விடியல் கிடைக்கும் என்று யாராச்சும் sollungappaa...
எதிர்காலத்துக்காக அடிக்கிற கொள்ளையில் அட்வான்ஸ் தந்தால் தப்பில்லை.பல கோடிகளை வெளி நாட்டுக்கு அள்ளித்தரும்போது இங்கு கொடுத்தால் தப்பில்லை. வெளி நாட்டில் படித்த டாக்டர்களுக்கு 50% வரியே விதிக்கலாம்
வரிக்கும் லஞ்சத்துக்கும் வித்யாசம் இருக்கு. திராவிட மாடல் லஞ்சம் கேட்குது.
வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் இந்தியாவில் தொழில் செய்யத் தடை விதிக்கவேண்டும்.
இந்திய மருத்துவர்களும் வெளி நாடுகளில் பணி புரிய தடை விதிக்க வேண்டாமா? இந்தியாவில் பயின்றவர்களுக்கும் வெளி நாடுகளில் தடை செய்ய வேண்டும்... அப்படித் தானே உங்கள் கருத்து? சிந்திக்காமல் கருத்து சொல்வது பாராட்டிற்குரியது அல்ல தோழரே
மருத்துவம் ஒரு தொழில் அல்ல... புரிந்து கொண்டு பேச வேண்டும் நண்பரே
வெளிநாட்டில் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் மருத்துவம் படித்து முடித்து வருகிறார்கள் என்று தெரியாமல் பேசக்கூடாது. உள்ளூரில் சீட் கிடைச்சால் வெளி நாட்டுக்கு ஏன் போகப்போறாங்க.
இவ்வளவு சிக்கல் இருக்கும் போது நீங்கள் இந்தியாவில் டாக்டர் முடித்து இருக்கலாம்
உள்ளூர்ல மத்தது படித்தவர்களுக்கும் employment office ல மரியாதை இல்லாமல் பேசி அலைக்கழிக்கின்றனர். இங்கும் அதுபோல்தானா சாமி
collect some amount by you all and pay the amount to NS. Otherwise you have to pay at least 2 to 4 points. While paying curse the NS that his whole dynasty shall perish along with DMK.
இவர்கள் பணம் மட்டுமே குறி எந்த தகுதியும் இல்லை