வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லா கட்சியும் இணைந்து இந்த தவறினை செய்துள்ளார்கள். தவறு செய்த அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட வேண்டும். மற்றொரு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணியின் மேல் உள்ள வழக்கு தாமதப் படுத்தப் படுவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. எல்லா ஊழலிலும் சைலண்டாக பங்கு வாங்கும் அ மலை என்ன செய்கிறார்.
ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது அன்றில் இன்றுவரை நிரூபணம் ஆகி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்டர் ரோல் ஊழல் சென்னை மாநகராட்சியில் திமுக நடத்தியது இப்போ மதுரை மாநகராட்சியில் சொத்து வரி ஊழல் இன்னும் எந்தத்புற்றில் எந்தபாம்பூ இருக்கோ தெரியவில்லை
இது ஒரு தனிப்பட்ட முறைகேடாகத்தெரியவில்லை .இதேமாதிரி முறைகேடுகள் மற்ற மாநகராட்சிகளிலும் இருக்கும் வாய்ப்பு அதிகம் .அதனால் எல்லாம்நகராட்சிகளிலும் ஒரு ஸ்பெஷல் அரசு அல்லாத தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் .அரசு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யவேண்டும் .
பங்கு பிரித்தல் தகராறு ஆக இருக்கலாம் . கீர்த்தியை விட மூர்த்தி பெரியது .
கட்டிங் உடனுக்குடன் சரியாக அனுப்பாமல் இருந்தால் இதைவிட மோசமானவை கூட நடக்கும்.
திமுக அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு என்று அடுத்த அதிமுக ஆட்சியில் தான் சொல்வார்கள். இப்போது சொல்ல முடியாது.
தயவு செய்து ஒரு நாள் தீவிர விசாரணை செய்யுங்கள். பிறகு தவறு கண்டேன் சுட்டேன் செய்யுங்கள் இது தான் சரியான தீர்ப்பு. விசாரணை ஜெயில் எல்லாம் அனாவசிய செலவு.
விடியா மாடல் அரசு
100 YEARS JAIL.