வாசகர்கள் கருத்துகள் ( 40 )
பாத்து மல உன் வீட்டுக்கு வாடகை கொடுகிறவன் எல்லாம் உம்மோட வீட்டுக்கு முன்னாடி போராட வந்துற போரான்
வாழ்த்துக்கள் தலைவா, உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்
போராட்டம் வழக்கம்போல வெட்டியா புஷ்வாணமா போக வாழ்த்துக்கள். ED மேல கேஸ் போடறாங்களாம்ல.
உருகின சர்க்கரையுடன் பல்லியுடன் சேர்ந்த பப்பாளி விதையை மிளகு என்று கொடுத்து பொங்கல் தொகுப்பில் 500 கோடி ஆட்டையை போட்டப்பவே உள்ளே வைத்து கும்மு கும்முன்னு வச்சி செஞ்சி இந்த பக்கிட்டு வச்சிருந்தால் இப்போ 1000 கோடிக்கு வந்துறுப்பாங்கலா என்று தமிழர்கள் கேக்ராங்க......
தமிழகத்தில் நடக்கும் திமுக அரசின் ஊழல்களை கண்டித்து வருடம் முழுவதும் போராட்டம் நடத்தவேண்டும் அண்ணாமலை அவர்களே. நீங்கள் மற்ற வேலைகளை பாருங்கள். நான் வேண்டுமென்றால் போராட்டத்தை தொடர்ந்து செய்கிறேன்.
கஜானாவையே கொள்ளையடிக்கறவனை சில்லறை திருடன் என்று சொன்னால் கோபம் வருதா. என் மானம் போச்சுன்னு சொன்னவங்க மேல மானநஷ்ட வழக்கு கூட போடுவான். ஜாக்கிரதை. அதனால எதிராளி பெருமை தெரியாம சீப்பா சொல்லிகொண்டு திரியாதீங்க.
கேஜரிவால் பாதையில் தமிழகம்? முதலில் சிசோடியா? அதாவது
அவன் ED மேல கேஸ் போடுவேன்னு சொல்லிட்டானே
சொல்றதுக்கு ஒண்ணுமில்லை
சுருக்கமா சொல்லுன்னு சொல்வார்கள் சுருக்கென்று சொல்வதில் சூரர்கள் சிலர் சுருக்கா சீக்கிரமா சொல்லுன்னு சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம் சொல்லாமல் சொல்வார் சிலர் சொல்லாமல் கொல்வார் சிலர் சொல்ல முடியாதவர் சிலர் சொல்ல எதுவுமில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார் சிலர்.
நாட்டையும் மக்களையும் முன்னேற்ற வழி செய்கிறார்களோ இல்லையோ.. ஆட்சியைபிடிக்க எல்லா வழிகளிலும் ஊழல் செய்ய என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அத்தனையும் செய்கிறார்கள் இந்திய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும்.. ஏறக்குறைய இந்தியா 80 வருடங்களாக வளரும் நாடுகளில் வரிசையிலேயே இருக்கிறது.. ஆட்சியை அதிகாரத்தைப் பிடிக்க இனி மக்களையும் கொல்ல தயங்க மாட்டார்கள்... இயற்கையும் பிரபஞ்ச விதிகள் மட்டுமே இவர்களிடமிருந்து பலமற்ற மக்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்ற முடியும்......
அரசு பணத்தை இலட்சம் கோடி பணத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு தள்ளுபடி செய்தும் அதற்கீடாக அன்பளிப்பு என்ற போர்வையில் லஞ்சத்தில் கொழுத்து நாட்டையே நாசம் செய்து கொண்டிருக்கும் பாஜக அடிமை அ தி மு க அரசுடன் கைகோர்த்து கொல்லப்புர கொல்லையடித்தது மட்டுமல்லாமல் டாஸ்மாக் படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வாக்களித்த மக்களின் முகத்தில் கரியை பூசியது யார்? தற்போது டாஸ்மாக் போராட்டம் என்று சொல்லும் உங்களுக்கு நா கூசவில்லையா? உடம்பு நடுங்கவில்லையா? அ தி மு க அரசில் கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காணாமல் இருந்து விட்டு தற்போது வேடம் போடுவது எதை காட்டுகிறது ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக தான் உள்ளது. ஆனால் அ தி மு க வில் அம்மையார் ஜெயலலிதா அவர்களை உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கிய பிறகும் அந்த கட்சிக்குஉறுதுணையாக பாஜக இருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். பாஜக ஒரு ஓநாய் கூட்டம் என்பதை மக்கள் அறிவார்கள்.
டாஸ்மாக் முதற்கொண்டு ஏகப்பட்ட ஊழல்கள் செய்யும்போது உங்களுக்கும் நா கூசவில்லையா? உடம்பு நடுங்கவில்லையா? .இது விஞ்ஞான ஊழல் என்பதால் உங்க உடம்பு நடுங்காதோ ?
விஞ்ஞான ஊழலை இப்டி கொச்சைப்படுத்தலாமா? ஒனக்கு 200ரூவா கொடுக்குறாங்கன்றதாலேயே த்ரவிஷன்கள் செய்வதை நியாய படுத்தலாமா ? குலம் விளங்குமா?
ஊழல் விஞ்ஞான ஊழலில் கரை கண்டவர்கள் தீயசக்தி தீமூகாவினர். கருணாநிதி காலத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்து தாலியறுத்த கொலைகார பாவிகள். கார்ப்பரேட் தள்ளுபடியாம் அப்படின்னா தீராவிட தற்குறிகளுக்கு என்னான்னே தெரியாது. கடன் குடுத்ததும் தீமூகா கூட்டணி கயவர்கள்தான். எல்லாத்துலயும் கமிஷன் ஊழல். அண்ணாலை போராட்டம் வெல்லட்டும்
அனுமதி இல்லை என்று 16ம் தேதி இரவு சொல்லுவாங்க , ஆனாலும் நீங்க நடத்துங்க , எங்க ஆதரவு உண்டு.