வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பழைய கால ஊடகங்கள் உண்மையானா குற்றவாளிகள் மற்றும் பின் புலத்தில் உள்ளவர்கள் இவர்களை வெளிச்சம் போட்டு காட்ட முயன்றுள்ளன. ஆனால் இப்போது உள்ள முக்கியமாக பல தமிழக ஊடகங்கள் மனசாட்சியற்று அவர்களின் பணி யாட்கள் கனமான கை பையுடன் மனசாட்சியை விற்று விட்டு சில ஊடகங்கள் ஆளும்கட்சியின் பிரசுரங்க்களாக கேட்ட பெயருடன் என்ற பெயர் எடுத்துள்ளமை வருத்தம் கொள்ள வைக்கிறது. வடக்கிலும் சில ஊடகங்கள் அயல் நாட்டு பணத்திற்கு வாயயை பிளந்து நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளை விக்கின்றன. இவைகளை நீதி மன்றங்களாலும் கட்டு படுத்த இயலவிலை.
சங்கிகளுக்கு சங்கு ஊதி இருக்கிறார் நீதிபதி... அவரது கருத்து அருமை.
அரசியல் ஆகாமல் அவியலா செய்ய முடியும். குற்றவாளி திமுக அமைச்சர்களுக்கு வேண்டியவனாக இருக்கிறான். மேலும் அந்த சார், உதயநிதியா அல்லாது எம். சுப்ரமணியனா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். நீதிமன்றம் அரசியல் கருத்தை தெரிவிக்க கூடாது. நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் நேர்மை காட்ட வேண்டும். திமுக சிபாரிசில் மயங்கக் கூடாது.
மாண்புமிகு நீதிபதி அவர்கள் மேற்கு வங்காளத்தில் நடந்த போராட்டங்கள் பார்க்க வேண்டும். அங்கு எந்த நீதிபதியும் உங்களை போல் கருத்து சொல்ல வில்லை. நீங்கள் கருத்து கூறுவதை பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவர் அவருடன் இருந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால் சந்தேகத்தை குற்றம் சாட்டப்பட்வருக்கு சாதகமாக்கி அவரை விடுதலை செய்து தியாகி ஆக்கி விடுவீர்கள் போல் தெரிகிறது.
நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே இப்படி குற்றவாளிக்கு அதை மறைப்பவனுக்கு கோர்ட் காட்டும் கரிசனம்தான்
நீதியின் கருத்து தவறு. மக்கள் விழிப்புணர்வு ஏற்பட இப்போராட்டங்கள் தேவை. இல்லையேல் இது மூடிவிடப்படும் திமுக கொத்தடிமை கோர்ட் இப்படி எல்லா வழிகளையும் அடைக்கிறது
What Judge told is Correct But he should not be Silent on PowerMisusers-RulingParties etc etc. Judges MUST NEVER be BIASED If Quality-Fast Justice is to be Available to People-Nation. Here Both Girl& Molestor MUST be Arrested/ Prosecuted/ Convicted, Being UnDoubted AntiSociety Criminals Girls Indulge in AntiSociety Indecent Dressing/ SexHungry Behaviours-Acts in Public Places Said man Induced by her Exploited said Situations. Constitutional Guarantees of Freedom Equality etc CANNOT be Given to Anybody Who Misuse Freedoms esp with Biased Laws, Violates Responsibilty or Who Disturbs Others, Society, Nation etc. SACK& PUNISH All Judges who are BIASED, Case-Hungry, NOT PUNISHING Any POWER-MISUSING Rulers, Officials esp Investigators-Police, Bureaucrats, Judges, NewsHungry BiasedMedia, VoteHungry Parties, Vested False Complaint Gangs women, geoups/ unions, SCs, advocates etc etc. SHAMEFUL JUSTICE
Does it mean that GNANASEKARAN IS accused Have you had witness that he only done that crime? If the police is doing its duty without doubt Judge SIR tell me WHO is that SIR if you know.
வேதனைப்பட்ட ஆனார் சர்வாதிகாரத்துக்குத் துணைபோகும் நபரா ? அல்லது ஒரு கழகக் கண்மணியா? சட்டம் ஒழுங்குக்கு சவால் விடாமல் நடத்தப்படும் போராட்டம், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் .....
இதில் பாதிக்க பட்ட பெண்ணை பற்றி ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களில் அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் பற்றி அவர்கள் தவறு செய்ததால் தான் பிரச்சனை நடத்துது போன்று விவாதம் நடை பெற்றது, இப்போது வெட்கப்படும் நல்லவர்கள் அந்த ஆர் எஸ் பாரதி மீடியாக்கள் செய்தது தவறு என்று மட்டும் சொல்லிவிட்டு, அதுக்கும் அப்புறம் போய் லீவு போட்டு ஓரமா போய் உட்கார்ந்து வருத்தபட்டுக்கோங்க .... சென்னை அண்ணா நகரில் ஒரு பத்து வயது பெண் பாதிக்கப்பட்டால் புகார் கொடுத்த பெண்ணின் பெற்றோர் அந்த சிறுமியின் முன் அதன் பெற்றோர் தாக்கப்பட்டனர் போலீசாரால், அவர்கள் வழக்கில் நீதி மன்றம் அந்த வழக்கு முறையாக விசாரிக்க பட வில்லை என்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இட்டு உள்ளது, இந்த வழக்கிலும் அந்த பெண்ணை குற்றம் சொல்லும் விதமாக வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளதாக நீதி மன்றம் கூறி உள்ளது. இந்த நிலையில் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தாமல் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ...