வாசகர்கள் கருத்துகள் ( 46 )
தனது ஜாதிப் பெயரைச் சொல்லிச் சலுகைகளையும் மானியங்களையும் ஒருக்கீடுகளையும் இதுகளுக்கும் சேர்த்து வரிகட்டி அழும், ஜாதியினரின் பணத்தில் இருந்து ஜொள்ளு விட்டுக் கொண்டு வாங்கிக் கொள்ளும் போது எல்லாம் இந்த இனமானம்.
அரை ப்ளேட் பிரியாணிக்கும் ஐநூறு ருப்பீஸ் பணத்திற்கும் அடிமைஆகி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு மதம் மாறி கொண்டவர்கள்
கூலிக்கு மாரடிக்கிறவனுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.. பிழைப்பு அப்படி. பல வருடங்களாக கட்டை அப்படியே ஊறிப்போச்சு.
பிராமண துவேஷம் கொண்டு பிராமணர்களை நிந்தனை செய்யும் திருமாவை நோக்கி ,கண்ணீருடன் தர்ப்பையும் நீருமாக ஒரு பிராமணர் இட்டால் போதும் , திருமாவின் முற்றழிவை தெய்வங்களாலும் தடுக்க முடியாது . பிராமண சமுதாயத்தின் சாந்தமான சாத்வீக குணமே , திருமா போன்ற அரசியல் வியாதிகளின் ராட்ஷச ரஜோ குணத்தை நெய்யூற்றி வளர செய்கிறது .
இதுக்கே இப்படி கேள்வி கணைகளை தொடுத்தால் 2026 தேர்தல் தேதி அறிவித்தபின் சிதம்பரம் கோவிலில் அங்கப்ரதக்ஷனம் செய்ய போவதாக பேசிக்கொள்கிறார்கள் அப்போ கேட்க கேளிவிகளே இருக்காது. எல்லாம் பொட்டி சொல்லே மந்திரம் வகை. இதுகளுக்கு கொள்கை என்று எதுவுமில்லை. அடுத்து தோலர்கள் திருப்பரங்குறம் வருவார்கள் பொறுத்திருங்கள். ஐயா ஜவாஹருல்லா வரவும் வாய்ப்பிருக்கிறது. . பொறுமையுடன் இருங்கள்
ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் - வேல வெட்டி ஏதும் இல்லன்னா கண்டனமாவது விட்டா தானே வயிறு நிறையும். அதுகூட இல்லன்னா, அப்புறம் எதுக்குத்தான் அப்படி ஒரு கட்சி இருக்கணும்?
எப்படி இவரெல்லாம் எம் பி ஆனாரோ..
இதுகூடத் தெரியாதா?
திருமா பேச்சை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
திருமாவளவன் அமைதியான ஒரு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் தனது வார்த்தைகளால் ஒரு கொடிய நச்சை கக்குகின்ற வேலை செய்கிறா்
ஏன்? முருகனின் வேல் சக்திகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று ஏதேனும் சட்டம் போட்டு உள்ளார்களா?
முருகனை இல்லை என்று கூறி, ஏற்று கொள்ளாதவர்களுக்கு, முருகனின் வேல் எதற்கு? கேள்வி கேட்கும் முன்னாள் கொஞ்சம் யோசியுங்க வேணுகோபால்.
பிறந்த நாட்டையும் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?
மேலும் செய்திகள்
இது உங்கள் இடம்
22-Dec-2025