வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நடிகர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் பாடகர் இப்படி அவருடைய பல பரிமாணங்களை சொன்னீங்க. ஆனால் முக்கியமான இன்னும் சிலதை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். ஆண்டவர் என்ற பரிமாணத்தை சொல்லலையே. எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சவராச்சே. அப்புறம் ஊழலை எதிர்த்து டார்ச் லைட்டால் டிவியை ஒடச்சிட்டு கடைசியி்ல் கேவலம் ஒரு பதவிக்காக மானம் மரியாதை முதலான சகலத்தையும் ஊழல் காலடியில் கிடத்திவிட்டு ஊழல் மகாசமுத்திரத்தில் சங்கமமான சாதனையை சொல்ல மறந்துவிட்டீர்களே.
ஒரு டார்ச்லைட் குடுங்கப்பா. அவர் மேல வீச
திரையிலும் நிஜத்திலும் சிறப்பாக நடிப்பவர்.
அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... என ஆரம்பித்து சோனியா அம்மாவையும் கலைஞர் அப்பாவையும்தான் இவர் பின்பற்றுவர் அதை அவர் சின்ன வயதிலேயே சொல்லிட்டுவிட்டார்
நிழலுக்காக நிஜத்தை தொலைத்தவர். கூடி வாழ்ந்த நபரே தன் பெண்ணை காப்பாற்ற ஓடியது, புள்ளியின் வாழ்க்கை நிஜத்தை சொல்லும்.
நடிப்பு ok... இவர் நிஜம் and நிழல் எப்படி?
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லாதவர். இந்து வெறுப்பு கொண்டவர். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். உளறல் உபாதை கொண்டவர்.. கர்வம், ஆணவம் கொண்டால் சிவபெருமான் நரகத்திற்கு தான் அனுப்பி வைப்பாராம். இப்படிப் பட்டவரை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் ????
எங்கே எதில் நடிப்பதை நிறுத்துவது என்று தெரியாதவர்
திரையுலகில் இவ்வளவு பெரிய வரலாற்றை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் கமல் ஒரு எம்பி சீட்டுக்காக சிலர் காலை என்னவென்று சொல்வது. ஒரு ஹீரோ ஜோக்கரானார்.
தலைசிறந்த நடிகர். திரைக்கு முன்பும், திரைக்கு பின்பும்.