வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஓ அதனால் தான் இந்த திட்டம் வந்தால் பதவியில் இருக்கா மாட்டேன் என்று கூறுகிறாரோ. மதுரை தூத்துக்குடி ரயில் திட்டம் அம்போ. நீங்கள் அந்த கட்சியில் இன்னமும் நீடிக்கிறீர்களா? இந்த அறிவுப்பு உங்களுக்கு தான்.
திராவிட காட்சிகள்ள ஆட்சியில் தமிழ் நாட்டின் ரயில் திட்டங்களுக்கு முநைய்யப்பு காட்டாததால் கேராளா காரண் லட்டு மாதிரி தன் நாட்டிற்கு முனைப்பு காட்டி பெற்று கொள்கிறான். கோவை பொள்ளாச்சி அவன் கையில் மாட்டிகிட்டு வர விடா மல் தடுக்கிறான். இந்த கட்சியை யின் MP க்கள் மற்றும் அதன் ஜால்றா பிளாஸ்டிக் சேர் புகழ் கட்சி, சைகோ கட்சி, கம்மிகள் இதெல்லாம் பாராளு மன்ற ஓசி கான்டீன் வடைக்கும் அல்வா விற்கும் அல்லாடும் கூட்டம். இலங்கைய்ய சென்று ராஜ பகைத்தேர் கொடுத்த பிரியாணி விருந்தை பாராட்டி அதற்க்கு கைமாறாக கேட்ட இடத்தில் கையெழுத்திட்டு பண முடிப்புடன் வந்த கோமாளிகள். தமிழ் நாட்டுக்கு நலன் ???? பழைய காங்கரஸ் ஆட்சியில் OV அழகேசன் துணை அமைச்சராக இருந்த போது தாம்பரம் விழுப்புரம் ரயில் இனைப்பு மின் மாயா மாக்க பட்டது. அதன் பின் வந்த பாமா க கட்சியை சேர்ந்த மத்திய ரயில்வேர் இணையய அமைச்சராக இருந்த OS மூர்த்தி மற்றும் வேலு இருவரும் அவர் அவர்களால் முடிந்த தமிழக ரயில் முடிந்ததை செய்தார்கள். இன்று முக்கியமா அகல் பாதை திட்டங்களுக்கும் கன்னையா குமரிவரை இரட்டைய வழி பாதைக்கும் காரண கர்த்தா. அதே தீ மு க்க மத்திய அமைச்சராக இருந்த போது தமிழக திட்டங்களை கெடுத்தும் அப்பபோது கப்பல் துறையாக இருந்த மற்றும் நிதியமைச்சகத்தில் துணையய அமைச்சர் பதவி வகித்த மற்றொரு தீ மு கா புள்ளி. உட்ளெள்ளாம் விஷம். சுய நல வாதிகள். மக்கள் மௌடீகமாக இருந்தால் கெடுப்பவனை நொந்து பயனில்லை. அவர்கலிய்ய தேர்ந்தெடுத்த ... மூட்டைகள் காரணம்
தூத்துக்குடி பாதை வேண்டாம் என்று சுடலை நிறுத்த காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும்
தனியார் பேருந்து நிறுவனம் மற்றும் புதிய ரயில் பாதையில் இவர்களுக்கு வேண்டியவர்கள் நிலங்கள் இருக்கலாம்.
ஒரு திட்டம் வேண்டான்னு சொன்னதால நிறுத்தினீங்க வேண்டும்னு சொன்ன திட்டத்துக்கெல்லாம் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? பிறர்மீது பழி போடறது பிறரை தூத்தறது மட்டும்தானா? சென்னை வந்த ரயில் மந்திரி முதல்வரை சந்தித்து அல்லது பொது மேலாளரை அனுப்பி எங்கே நில எடுப்பு தாமதம்னு நடவடிக்கை எடுக்கலாமே என்ன கூச்சம் அல்லது ஈகோ? வாங்க சார் உக்காந்து பேசுவோம் ஒண்ணு கூடி முடிப்போம் என்பதே நல்ல நிர்வாகிகளின் வழி
ray - வேண்டாம் என்று கடிதம் எழுதிய பிறகு என்ன உட்கார்ந்து பேசுவது. கொடுத்த காசுக்கு மேலே கூவுவதேன் நண்பரே?
எம்ஜிஆர் பாட்டு பொருந்தும் திட்ட போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது .சட்டம் போடும் கூட்டம் தடுக்குது. போல்ட் வடிவமை மாற்றினால் வேறு ஒன்றை தீவிரவாத கூட்டம் கண்டு பிடிக்கிறது