வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தெற்கு ரயில்வே இடங்களுக்கு அஸ்ஸாம் அருணாசலப் பிரதேசம் குசராத்து அல்லது காஷ்மீரில் தேர்வு மையம் போடுங்க ஆபீஸர்.. அதையும் மீறி எக்சாம் எழுத வந்தா கடைசி நேரத்தில் இன்னிக்கு அமாவாசை அப்பிடின்னு எதாவது சொல்லி போ போன்னு திரும்ப அனுப்புங்க... வேற நல்ல ஐடியா வேணும்னா பகோடாஸ் சொல்வாய்ங்க... டீம்கா ஒயிக
9968 பேர் வடகன்களாக தான் இருக்கும் கேட்டால் தமிழக மக்களுக்கு கல்வி தகுதி இல்லை என்று சொல்லுவார்கள் .லாலு அமைச்சரா இருக்கும் பொது அதனை பெரும் பீஹாரிகள் தான் .
ஒரு தேர்வை கூட ஒழுங்கா நடத்த வாக்கு இல்லை இவர்கள் தேர்ந்து ஏடுத்து ?/ அம்புட்டும் உ.பி பிகாரி காரணன் தான் ரயில் ஓட்டுவேன் நம்ம ஆளுக்கு ரயில் ஏற கூட முடியாத நொண்டிகள் ஆகிடுவானுக ரைலேய வடகன் கட்டுப்பாட்டில் ள்ளது
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்காமல் இருப்பதற்கு பல உப்பு சப்பில்ல்லாத காரணங்கள். அதில் இதுவும் ஒன்று .
மெட்ரோ ரெயில்களில் மற்றும் இந்தியன் ரெயில்வேயில் ஓய்வு பெற்ற பணியார்களை நியமனம் செய்வதை நிறுத்தி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்