உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கொங்கன் கரைக்கு அப்பால், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. இதனால், 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.1.கன்னியாகுமரி2. திருநெல்வேலி3. தென்காசி4. தேனி5. திண்டுக்கல்6. திருப்பூர்7. கோவை8. ஈரோடு9.நீலகிரி10. கரூர்,11. விருதுநகர்12. சேலம்13.தர்மபுரி14. கிருஷ்ணகிரி15. நாமக்கல்16. திருச்சி17.மதுரை18. தூத்துக்குடி

தடை விதிப்பு

தென்காசியில் கனமழை காரணமாக, குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி