வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரூபாய் 3000 இடைக்கால நிவாரணம் கோருவது பிச்சை கேட்பதாகும்.ஏற்கெனவே கூட்டுறவின் கீழ் பணி புரியும் ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் சம்பளம் 01/07/1992 முதல் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசு ஆணையை அமல்படுத்தும் விதத்திலும் நுகர் பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கும் வழங்கும் சம்பளம் 1990 முதல் உரிமையுள்ளதை அமல்படுத்தும் விதத்திலும் போராடாமல் தாழ்த்திக் கொண்டு போராடுகின்றோம் என பாசாங்கு செய்கின்றனர்.