வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரேஷன் அரிசி, பருப்பு, சக்கரை கள்ள சந்தைல விற்கமாட்டோம் என்று உறுதிமொழி கொடுங்க முதல்ல. போராட்டம் பிறகு பண்ணலாம். 2026, 2031, 2036, 2041, 2046, 2051தேர்தல்ல மாடல் ஓங்கோல் கட்சிக்கு தான் ஒட்டு போடணும் ஒகே.....
என்ன ஊதிய உயர்வு வழங்கப்படும் எனில் 5 வது பதவி தரத்தில் உள்ள ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி அல்லது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே வழங்கி அரசாங்கத்தால் தொடர்ந்து சுரண்டப்படுவர். 18/04/1990 முதல் தொடர்ந்து 700 கோடி ரூபாய் அவர்களிடமிருந்து சுரண்டப் பட்டுள்ளது இது வரையில்.நீதி மன்றங்கள் சட்ட அறிவு இல்லாத தொழிற் சங்கங்கள் இதற்கு உடந்தை.