வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மை. கருணாநிதி 1969ல் முதலமைச்சர் ஆன உடன் பிராமண துவேஷத்தால், பிராமணர்கள் நடத்தி வந்த தினமலர் பத்திரிக்கைக்கு நிறைய தொந்திரவுகளைக் கொடுத்தார். முக்கியமாக அவர்களது அடாவடி அரசியலை மற்ற தினசரி பத்திரிகைகளை வெளியிடாமல் கருணாநிதி தடுத்துவிட்டார். ஆனால், தினமலர் மட்டுமே அன்றும் அவர்களது லஞ்சம் போன்ற அடாவடி அரசியலை வெளியிட்டு வந்தது. எனவே முதலில், தினசரி செய்தித்தாள்களுக்கு முக்கிய வருமானமாக இருந்த அரசு விளம்பரங்களை நிறுத்தினார்கள். ஆனால், இன்றைக்கு உள்ளது போலவே, அன்றும், எங்களாலும் பணம் முக்கியமில்லை, உண்மையை வாசகர்களுக்கு உரக்க சொல்லுவதே முக்கியம் என்று மிகவும் துணிச்சலாக அதை ஒரு சவாலாகவே ஏற்று வளர்ந்துவந்தது. அதனால், ஒருமுறை தினமலரை வாசித்த வாசகர்களை வேறு செய்தித்தாளை நாடமாட்டார்கள். அதுவும் தினமலரின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.