வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எப்படி லுங்கி கட்டிட்டா?
வெற்றிலை, பாக்குடனா ஆபீசர்?
எந்த அளவு பணி முடிந்திருக்கிறது என்று சொல்வதை விட்டுவிட்டு பெரும்பாலும் என்று சொல்வதெல்லாம் நிர்வாகத்துக்கு அழகல்ல. மழை வைத்துச்செய்தால் இவர்கள் ஓடிவிடுவார்களா இல்லை களத்தில் இருந்து சென்னை மக்களுக்கு உதவுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
நாங்க எல்லாம் பத்திரமா வூட்டில் இருப்போம். மக்களும் வீட்டில் பத்திரமாக இருக்கவும். மழை வந்து ஓடியே போயிடும். முருகரைக் கேட்டா சின்ன பருவ மழைன்னு சொல்லுவார்.
நல்லது சார் .... அரசு பிடிவாதத்தை தளர்த்தி .... இஸ்கான் போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவிகளை ஏற்கவேண்டும் ....