வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவையில் நல்ல மழை பெய்கிறது...
சென்னை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பூர்* திண்டுக்கல்* தேனி* தென்காசி* கன்னியாகுமரி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்https://x.com/ChennaiRmc/status/1934157415844557270நாளை(ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* திருப்பூர்,* திண்டுக்கல்* தேனி* தென்காசிநாளை மறுநாள் (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் நல்ல மழை பெய்கிறது...