வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருடன் கிட்ட போய்....நீங்கள் திருடுவீர்களா என்று கேட்பது போல் இருக்கின்றது......எல்லாம் திருட்டு கூட்டம்....மொபைல் எண் தவறாக உள்ளது என்பது எல்லாம் பொய்.....நேரில் அவர்களிடம் சென்று பிச்சை போட்டால் தான் வேலை செய்வார்கள்.....இதெல்லாம் தெரிந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை மூடிக்கொண்டு தான் இருக்கும்.....லஞ்சம் வாங்குபவரை விட கொடுப்பவர் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள்....ஒவ்வொரு பத்திர பதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவரை கண்காணிக்க பணி அமர்த்தலாமே....அப்படி பணி அமர்த்தினால்...அவனையும் மாற்றி விடுவார்கள் பணத்தை காட்டி....இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுக்கலாம்
திருடன் கிட்ட போய்....நீங்கள் திருடுவீர்களா என்று கேட்பது போல் இருக்கின்றது......எல்லாம் திருட்டு கூட்டம்....மொபைல் எண் தவறாக உள்ளது என்பது எல்லாம் பொய்.....நேரில் அவர்களிடம் சென்று பிச்சை போட்டால் தான் வேலை செய்வார்கள்.....இதெல்லாம் தெரிந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை மூடிக்கொண்டு தான் இருக்கும்.....லஞ்சம் வாங்குபவரை விட கொடுப்பவர் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள்....ஒவ்வொரு பத்திர பதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவரை கண்காணிக்க பணி அமர்த்தலாமே....அப்படி பணி அமர்த்தினால்...அவனையும் மாற்றி விடுவார்கள் பணத்தை காட்டி....இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுக்கலாம்
லன்ஜம் தலைவிரித்தாடும் துறை வருவாய்த்துறை. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. இதற்கெல்லாம் மாற்றம் வருமா?
ஓசூர் தாசில்தார் பட்டா மாற்றம் செய்ய விண்ணபித்தால் கூட்டு மற்றும் தனி இரன்டும் கேன்சல் செய்து விட்டர் பின்னர் மீன்டூம் விண்ணபித்து பெறுநர் பெறுநர் விவரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா விளக்கம் கூறவும்.
கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் நடக்க வேண்டியது நடக்கும். இது கூட புரியாமல் இருந்தால் எப்படி? வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்து பாருங்கள். எந்த இசேவை நிலையத்தில் விண்ணப்பித்தாலும் அது கிடப்பில் போடப்படும். சொத்து மதிப்பில் % கேட்கும் நிலைமை வந்து விட்டது.
இந்த வருவாய்த்துறை லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் , பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். வீ எ ஓ முதல் தாசில்டர் வரை நியாமா நடப்போது போல் பேசி தலையாரி புயூன் போன்ற ஏஜென்ட் மூலம் பணம் வாங்கிட்டுதான் செய்வாங்க , இதுல என் சொந்த அனுபவம் உண்டு.
Most corrupt departments.
அனைவருக்கும் முதற்கண் வணக்கம். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. வருவாய் துறையை பொறுத்த அளவில் தங்களுடைய தனித்துவ எண்ணாக நிலங்களின் சர்வே எண்களையும், பட்டா எண்களையும், பூமி வகைகளையும் உரிமையாளர் உடைய பெயருக்கான அடிப்படை அத்தாட்சிக்கான ஏதாவது எண் வாக்காளர், குடியுரிமை, ரேஷன் போன்ற, அவர் இறந்திருந்தால் அதற்கான இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் செயல்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறு இருக்க அடிக்கடி மாறக்கூடிய கிட்டத்தட்ட உபயோகிக்கும் வாகனம் மாறுவது போல மொபைல் எண் அடிப்படையில் இவ்வளவு முக்கியமான பட்டா மாறுதலை நிறுத்தி வைப்பது முழுவதும் நியாயமற்றது. கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் DRO அவர்கள் இதனை துறை செயலர் மூலமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தமிழக விவசாயிகள் சங்கம்
இரண்டு துறைகளில் உள்ளவர்களும் லஞ்சம் அளிப்பவர்களுக்கே சேவை என்ற நிலையில் உறுதியாக இருந்து கொண்டு அரசு ஊழியர்கள் எனற போர்வையில் அரசு இழப்பு ஏற்படுத்துவதோடு அவமறையத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.இவர்கள் நேர்மையானவர்கள் போல பாசாங்கு செய்கின்றனர்
உண்மை
சார்பதிவாளர் - பெயரிலேயே சிக்கல்..
கடவள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார்