வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ரொம்ப நாளா சந்தேகம் வெளி நாட்டில் இருந்து நாம் எக்கசக்க சமையல் எண்ணைய் இறக்குமதி செய்கிறோம் அதுவும் palm ஆயில். இதை சுத்திகரித்து பையில் போட்டு சமையல் எண்ணெய் என்று வியாபாரம் செய்கிறார்கள். இதே எண்ணையை தான் வெளியில் கடைகளால் உபயோகபடுத்தப்படுகிறது.
DTCP ஆல் பல தொழிற்சாலைகள் அனுமதி இல்லாமல் கோவை மாவட்டத்தில் நிற்கிறது
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள அம்பானி கம்பெனியில் சமூக நீதி கொள்கை அமல்படுத்தப் படுமா ? இட ஒதுக்கீடு கொள்கையை அமல் படுத்தினால் தான் தொழிற்சாலை அமைக்க அனுமதி தருவோம் என்று இந்த EVR பிள்ளைகள் ஏன் condition போடவில்லை.
மீனு வித்த காசு நாற்றமடிக்காது என்பது போல, அம்பானி மூலமா வர வேலையும், காசும் கசக்காது. இனிக்கவே செய்யும்.
தூத்துகுடியிலா ? அப்போ ஸ்டெர்லைட்?
திமுக மதமாற்ற ஆட்களை வைத்து ஸ்டெர்லைட் கதிக்கு ஆளாக்கும் அபாயம் உண்டு.
அம்பானியை பற்றி திமுகவினர் பேசியதை அம்பானிக்கு மொழி பெயர்ப்பு செய்து சொன்னால் முதலீடு செய்ய மாட்டார்.
தலைவன் எப்படியோ அமைச்சரும் அப்படியே
இப்போது மட்டும் அம்பானி வேண்டும். இழி பிறவி திமுக
ஏன் திமுக அம்பானிக்கு பட்டு கம்பளம் விரித்து இருக்கிறது. இனிமே எந்த திமுககாரனாவது அம்பானி, அதானி வார்த்தை விட்டானா அவன் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இல்லை