வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சாதி மறுப்பு, மதம் மறுப்பு குடிமகள் எந்த சலுகையும் பெற கூடாது. இவர்களால் சாதி, மதம் வளராது. ஒரே சாதி இட ஒதுக்கீடு நோக்கம் தன் சாதியை மேம்படுத்த உதவுகிறது. மற்றவை புல் போன்றது. சமூகம் மேன்பட உதவாது.
ஆகவே இனிவரும் தீர்ப்புகள் இப்படித்தானிருக்கவேண்டும் - இந்துவாக இருக்கும் போது மட்டும் தான் எஸ் சி எஸ் டி பட்டியிலனம் ......கிறித்துவனாகவோ முஸ்லிமாகவோ மாறினால் அவர்கள் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மட்டும் தான் என்று
இவரு மட்டும்தான வேற யாரும் இல்ல? என்ன நீதியோ ?
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு...
சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தால் கோர்ட் என்ன செய்யும்? சில கிருத்துவ சபைகளில் ஜோடி யில் யாராவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தாலே திருமணம் செய்து வைக்கின்றனர். மதம் மாறியதற்கு ஆதாரம் இருந்தால் SC அல்ல எனக் கூறலாம். இத்தீர்ப்பு மனமுவந்து தாழ்த்தப்பட்ட பெண்களை மணக்க விரும்பும் உயர்சாதியினரை பின்வாங்க வைக்கும். பெண்ணுக்கு தந்தையின் சாதி குறிப்பிட்டு சான்றிதழ் வாங்கியது நியாயமே.
ஆரூர் அண்ணே சாதி சான்றிதழ் பற்றி கேள்வியே இல்லை. பொது தொகுதியில் நின்றது பித்தலாட்டம். கோர்ட் அதில் அதனால் பெற்ற வெற்றியை செல்லாது ன்னு சொல்லிடுச்சி.அது சரிதானே..எது கிடைத்தாலும் பத்தல பத்தல.. இந்து மதத்தில் இருந்து அல்லோலுயா மதத்துக்கு போறவங்க ஈன பிறவிங்க.