வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கடற்கரைகள் சுடுகாடாக மாறிக் கொண்டிருப்பது நீதிமன்ற கண்களுக்கு தெரிந்தால் நன்மையே...
பொது இடத்தில் உள்ள தலைவர்கள் சிலை மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் இது எல்லாம் எப்போது அகற்றப்படும்
எல்லா தெரு நாய்களையும் எல்லா கொடிக்கம்பங்களிலும் கட்டிவிடலாம்.
useless (1 hr demand) - as well as political parties.
இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அந்தந்த கட்சி அலுவலகத்தில் வைக்க உத்தரவிட்ட வேண்டும்.
அப்போ மெரினா விலுள்ளவைகள்?
இது காற்றோடு கலந்து போகும்
நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி இந்த அரசியல் வாதிகளுக்கு பாடம் கற்பியுங்கள்
கோர்ட்டின் விதிகளை நடப்பாக்காது இந்த அரசாங்கம். நீதிமன்றமும் ஒன்றும் செய்யாது.
அனைத்து இடங்களிலும் குறிப்பாக மேம்பாலங்கள் போன்ற இடங்களில் பதாகை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும்.அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பதாகைகள் அவரவர் கட்சி அலுவலகங்கள் முன் நிர்வாகிகள் வீட்டின் முன் மட்டும் ஒட்ட சட்டம் நீதிமன்றம் போட வேண்டும்
அகற்றாவிடில் இனி அந்த கட்சிக்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் இனி எந்த மாநாடும் நடத்தக்கூடாதென்று.