வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நமக்கு தான் எந்த வியாதிக்கு என்ன சித்த மருந்து சாப்பிடணும்னு தெரியல.... உடம்பு சரி இல்லாத கால்நடைய ஒரு மூலிகை காட்டை வளர்த்து அதுல விட்டேங்கன்னா அது எது வேணுமோ அதோட வியாதி தீர அது சாப்பிடுக்கும்... அத பார்த்து வேணா நம்ம மருந்து கண்டுபிடிச்சிக்கலாம்
முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒரு மாட்டு வைத்தியர (பாரம்பர் ப) இருந்தார்.
கால்நடைகளுக்கான அலோபதி மருத்துவ முறையில், சில இடர்பாடுகள் இருப்பதால், பாரம்பரிய முறையில், மூலிகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாம் ......இது தொடர்பாக, கால்நடை பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனவாம் .....இந்த செய்தியை படித்தால் இங்குள்ள விடியல் மதம் மாற்றிகளுக்கு அப்படியே எரியுமே ....சித்தா ஆயுர்வேத என்றால் மதம் மாற்றிகளுக்கு வேம்பாக கசக்கும் ..சித்த வைத்திய முறையில் வேம்பும் , வீடு வாசலில் மாட்டு சாணம் தெளித்து கோலம் போடுவதுதான் தமிழர் பண்பாடு ....ஆனால் விடியல் மதம் மாற்றிகளுக்கு தமிழன் என்றால் காட்டு வாசி வெள்ளைக்கார மதம் மாற்றிகள்தான் தமிழனை படிக்க வைத்தார்களாம் ..