வாசகர்கள் கருத்துகள் ( 126 )
வோட்டுக்காக என்ன வேண்டுமானாலும் /....
எலி தான வந்து மாட்டுது
தமிழ்நாட்டின் டிரம்ப்.
செம
உக்ரைன் சண்டை பற்றியும் இன்னோரு தீர்மானம் போடலாமே
தல இன்டர்நஷனல் லெவல்ல யோசிக்கிறார் பாத்தியா
இந்தமாதிரி தப்பு தப்ப அரசாங்கம் நடத்தின விடியவே விடியாது
என்னது காந்திய கொன்னுட்டாங்களானு கேக்குற மாதி போர் முடிஞ்சி 1 வருஷம் ஆகுது.. உங்கள் ஆட்சியில் தமிழகம் ஒருபோதும் தலை நிமிராது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இஸ்ரேல் போரெல்லாம் முடிஞ்சு அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. முழிச்சுக்கோங்க முக்யமந்திரி அவர்களே.
சம்பந்தமில்லாமல் வேலை யில்லாதவன் செய்கின்ற வீணான வேலையிது. தமிழக மக்களுக்கும் காஷா மக்களுக்கும் அப்படியென்ன உறவு தொடர்பு? சட்டசபையின் பொன்னான நேரத்தையும் மக்கள் வரிப் பணத்தையும் இவர் தேவையில்லாமல் வீணடிக்கின்றார் இனி இவரை நம்பி மக்கள் ஆட்சியை இவர் கையில் மீண்டும் ஒப்படைப்பது நல்லதாக தெரியவில்லை. உலகில் எங்கு எங்கோ எல்லா ஊர்களிலும் காலங்களிலும் இந்த அவலங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்குகின்றது. அப்போது இப்படித்தான் அடிக்கடி தீர்மானங்கள் போட்டுக் கொண்டேயிருப்பாரா? தமிழக மக்களை இவர் மிகக் கேவலமாக எடைப் போடுகின்றாரா? இவர் மனோ தத்துவ நிபுணரை பார்ப்பது நன்று. இனி மக்களும் சிந்திக்கவேண்டும் .
சரி தான். வெளிநாட்டு விவகாரம். மாநில அரசு டிஸ் மிஸ் செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்; குவியும் கண்டனம்
10-Sep-2025