வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எதிர்பார்த்த முடிவுதான் வெளிவரும் "இது ஒரு விபத்து. மக்கள் பொறுப்பில்லாமல் கூட்டம் கூடினார்கள் அவர்களை தா வெ க கட்சி அமைப்பாளர்கள் நெறிப்படுத்தவில்லை" என்றோ அல்லது ஒரு சில காவற்துறை அதிகாரிகள் கை காட்டப்பட்டு அவர்கள் தாற்காலிக இடமாற்றம் செய்யப்படுவார்கள் அவ்வளவே செலவு சில கோடிகள் கணக்கில் காட்டப்படும் இதைவிட கருவூர் அரசுமருத்துவ மனையை சீராக்கலாம் எதிர்காலத்த தேவைக்கும் பயன்படும் இதைவிடக் கொடுமை பல தனியார் ஊடகங்களும் செய்தித்தாள்களும் பாஜக உட்பட இதர எதிர்க் கட்சிகளும் விசாரணை என்ற பெயரில் அந்த மக்களை மேலும் மேலும் மன வேதனைக்குள்ளாக்குவதுமே
இங்கு நீதி விசாரணை என்பது Final semester project மாதிரி, என்ன Output வேண்டும் என்பதை கழகம் தெரிவிக்கும் அதற்கேற்ப Report கொடுக்கப்படும்..
ஒரு கட்சியை சேர்ந்த மக்களிடம் மட்டுமே விசாரணை கருத்து கேட்டால் ஒரு சார்பாக தீர்ப்பு சொல்ல முடியும் இல்லையா.. அப்படி என்றால் கரூர் மக்களிடம் அனைவரிடமும் விசாரணை கருத்து கேட்க வேண்டுமே.. அப்படி என்றால்.. இந்த விசாரணை கமிஷன் ஒரு 15 வருடங்கள் கழித்து அறிக்கை தருமா?
An exercise in futility.
தடயம் எல்லாம் துல்லியமா அழிச்சிடனும்
விசாரணை கமிஷன்கள் பொதுவாய் ஆதாரங்களை அழிக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இது வேறு எந்த விசாரணை அமைப்பு தலையிட விடாமல் மாநில அரசுகள் செய்யும் எளிதான உத்தி.
இது எங்க சிபிஐ வந்துட போகுதுண்ணு எச்சரிக்கையாக போட்டது
திமுக இதற்கும் script கொடுக்கும்... அதுவே முடித்து வைத்தாக கருத்தும் வரும்..
Astana vidwan
டாஸ்மாக் பாட்டில் பிரியாணி 200 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டினால் இப்படி எல்லாம் நடக்குமா, என்று இந்த நீதிபதி திமுகவுக்கு பாராட்டு தெரிவிப்பார்.