வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிரிப்பு வராமல் சொன்னாரா ?
இன்று திமுக தியாகி(?) தா.கிருட்டிணன் அவர்களின் 22 வது நினைவுநாள். பழி வாங்கலின் எடுத்துக் காட்டு. இன்றுவரை அவரது இயக்கம் அஞ்சலி நிகழ்ச்சி அல்லது படத்திறப்பு கூட நடத்தவில்லை.
நீங்க யூஸ் பண்ணிக்கிட்டீங்களா?? அல்லது அவரு உங்களை யூஸ் பண்ணிக்கிட்டாரா ????
சரியான கொத்தடிமை.
உண்மை. ஆளுங்கட்சியின் அடிமையான இந்த டிஜிபி சங்கர்ஜிவாலை அதிரடியாக மாற்றினால் தமிழகத்தில் இன்னமும் குற்றங்கள் வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது.
யார் அந்த சார்னு இன்னி வரைக்கும் தெரியலியே ஜிவால் சார்?
திமுக செய்தி தொடர்பாளர் சொன்ன செய்தியா??
Where? In your backyard? You are just a mouth-piece to government. Rate of murders most of them in the broad day light in the middle of the busy streets, breakins and chain snatching has been the highest since took over the government. Cant wait to get rid of this DMK government.
வரைபடங்களும், விளக்கங்களும் யாரை சமாதானப்படுத்த மக்களைய? கொலை, வழிப்பறி, பாலியல் இல்லாத மாநிலமாக மாற்றுவது காவல்துறையின் கடமை. இது வெறும் விளக்கம் தான். கேவலம்.