வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதெல்லாம் சரி. RPF ரயில்வே ஸ்டேஷன் நொழயவாயிலில் கொரோன காலத்தில் இருந்ததுபோல் செயல் பட்டாள் RPF குறயீந்த எணிக்கையில் அதிக பயன்பாடு கிடைக்கும். முறைகேடுகளுக்கு வழி இல்லாமல் போகும். முன்பதிவில்லா டிக்கெட் 2S SEAT நம்பர் படி கொரோன காலத்தில் இருந்தது போல கொடுத்தால் முகுந்த பயன் கிடைக்கும். தட்கல் டிக்கெட் ஒதுக்கீட்டை அதிகரித்ததால் கடைசி நேர புக் செய்வோர் பயன் பெறுவார்கள் இதற்கு சிறிது கட்டணத்த உயர்த்தலாம். இதன்மூலம் ரயில்வேயும் லாபம் அடையும்.
ரயில்வே துறையில் இன்னும் முன்னேற வேண்டும் அதிகமான முன்பதிவில்லா பெட்டிகளை நீங்கள் ட்ரெயின்களில் சேர்க்க வேண்டும்