வாசகர்கள் கருத்துகள் ( 35 )
BJP is setting a wrong precedent in this matter
இவர்கள் போராளிகள் அல்ல.......பொறுக்கிகள்.........இந்த பதிவை பார்த்தாலும் சூடு சொரணையற்ற நடைபிணங்கள்.
யு டு அண்ணாமலை
இது தவறு. கட்சி நிதியிலிருந்து கொடுத்தாலும் தவறு. இன்று கட்சி நிதியிலிருந்து கொடுப்பார். நாளை முதலமைச்சர் ஆனால் மக்கள் வரிப்பணத்தை கொடுப்பார். சரியான முடிவு எடுக்க தவறிவிட்டார். உயர்ந்த அரசியல் செய்தவர் திராவிட அரசியல் லெவல் க்கு தாழ்ந்து விட்டார். இனிமேல் BJP க்கு வாக்களித்தவர்கள் NOTA வுக்குத்தான் வாக்களிப்பார்கள் .பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுக்குரியவர்.
"ஒரு சராசரி மனிதன் தன் உயிருக்கு காப்பீடு செய்து இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தவறாமல் பீரிமியம் கட்டுகிறான், அவன் மறைவிற்கு பிறகு அவனது குடும்பத்திற்கு ஒரு தொகை கிடைக்கிறது.. இதுவே தமிழகத்தில் ஒரு மதுப் ப்ரியன் பீரிமியம் தொகையை டாஸ்மாக்குக்கு மற்றும் அரசியல் வாதிகள் ஆசீர்வாதம் பெற்ற சாராய வியாபாரிக்கு, தினமும் குடித்து செலுத்துகிறான், அவன் மறைவிற்கு பிறகு அரசாங்கமே அவன் குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகை அறிவிக்கிறது.. ஆக, ஒழுக்கமாக வாழ்ந்து, வயிற்றை கட்டி, வாயைக் கட்டி சேமித்து உயிர் காப்பீடு பீரிமியம் செலுத்துவதை விட .... ஹிஹிஹி .....
கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. இது போல இறந்தால் எல்லா கட்சிகளும் குரல் கொடுக்கும். நிதியும் கொட்டும். அதை வைத்து குடும்பமாவது பிழைக்கும். இதுவும் ஒரு பிழைப்பா?
ஒழுக்கமாக வாழும் எழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு இந்தப் பணத்தைச் செலவிட வேண்டும்.
இதுவரை வந்த முடிவுகளில் ஸ்டாலின் 40 க்கு 42 என்பதை தாண்டி சாதனை புறிந்துள்ளதை திமுகவினர் ஆறு பெரும் விழாவாக கொண்டாடுவார்கள் ஓ என் எண்
அரசு கொடுப்பது மக்கள் வரிப்பணம். அண்ணாமலை கொடுப்பது கட்சி பணம். சொல்லப்போனா இதுக்கெல்லாம் பணமே கொடுக்கக்கூடாது.
உண்மை தான் சார்.தவறானமுன்னுதாரனம்.தொடர்ந்துஇதுபோல்நிவாரணம்கொடுக்கமுடியுமா?தடுக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.நிதியில்ஒதுகீடுசெய்யும்நிலைவரலாம்
எண்ணமோ ஆய் ஊய் ணாங் க. கடைசி ல ?
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39