வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ..கள்ளசாராயத்தில் இறந்தவர் குடும்பம் மனம் திருந்தி ..இனிமேல் நல்லசாராயம் குடிக்க டாஸ்மாக் வந்தேதீரும் ..அதனால் தமிழக அரசின் வருமானம் உயரும் .. அதனால் பத்து லட்சம் .கொடுத்தோம் .மாணவர் குடும்பம் முதலில் மது அருந்துமா என்பதே கேள்வியாக இருக்கிறது ...ஏன் பத்து லட்சம் கொடுக்கவேண்டும் ..?எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ,,இரும்பு கரத்தில் ஆட்சி இது ..தூய்மையின் ஆட்சி.. நேர்மையின் ஆட்சி ..கலைஞரைப்போல் ..ஸ்டாலினும் கரை படியா கரங்களுக்கு சொந்தக்காரர் .. ஊழலுக்கு நெருப்பு ..
மேலும் செய்திகள்
31.40 லட்சம் பேர் அரசு வேலை கேட்டு பதிவு
07-Jul-2025