வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு காலத்தில் அமைச்சர்கள் மோசடி வழக்குகளில் அதிகம் சிக்குவார்கள். இப்பொழுது அமைச்சர்களின் மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய அல்லக்கைகளும் சிக்குகிறார்கள். சட்டம், நீதித்துறை முறையாக தன்னுடைய பணியை செய்தால் மோசடிகள் முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
?️ தம்பி என்ன ஆனார்?
சூப்பர் கைது மட்டுமே நடக்கும் தண்டனை கிடைக்காது ஆனால் சாதாரண குப்பன் சுப்பன் 500 ருபாய் திருடினாலே அவசியம் இரண்டு வருடம் சிறைத் தண்டனை இதுதான் நீதி
அணைத்து திருடர் முன்னேற்ற கழகம் பங்காளிகள்
காவல் துறை கைது செய்யப்போகிறேன் என்று கூறி கைது செய்வது ஒரு திறமை என்று கூறமுடியாது. கே .என் நேருவின் சகோதரர் ராமஜெயம் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது செய்திட காவல் துறையால் முடியவில்லை. ராமஜெயத்தை செந்தில் பாலாஜியின் சகோதரரை காவல்துறையில் நியமனம் செய்தால் பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதுபோல் குற்றவாளிகள் காணாமல் போகமாட்டார்கள்
நேற்று சம்பாதித்தவர் இன்று மாட்டினார், காட்சி மாறும், இன்று சம்பாதிப்பவர் நாளை மாற்றுவார் ஆனால் யார் சம்பாத்தியமும் நாட்டுக்கு சேராது யாருக்கும் தண்டனை கிடைக்காது நேரம், மக்கள் பணம் வீணாவது தான் மிச்சம்