வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பல லச்சம் கோடிகள் கோடிக்கணக்கான கோடிகள் டிரில்லன் டாலர் ஊழல் கொள்ளை புகார்களை மூடி மறைத்துவிட்ட இந்துமதவாத பயங்கரவாத அரசுக்கு முன் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் ஒப்பாரிவைப்பது ஏ ன்
அதிகாரிகள் பீதி வாணாம். சீக்கிரமேவ ஜாமீனில் வெளியே வந்து பதவியை கண்டிநியூ பண்ணலாம். அணில் மாதிரி ஆளுங்க நீங்க.
நீதித்துறைக்கு ஒரு அறிவுரை. அரசியல்வாதிகளின் வழக்குகளை வேறமாதிரி டீல் பண்ணுங்க. எவ்வளவு சீக்கிரம் முடிக்க ( தண்டனை யோட) முடியுமோ அதைச் செய்யுங்க. கவர்னருக்கு மூன்று மாதம் கெடு கொடுத்த நீங்கள் வழக்குகளை 180 நாட்களுக்குள் முடித்து வைத்தால் நல்லது. வாய்தா கிடையாது.
இதுவும் நீத்து போகும், சும்மா கண் துடைப்புக்காக நோட்டீஸ் ,சம்மன், கோர்ட் கேஸ், விசாரனை, ரெய்டு , கடைசியில் மல்லாந்து ,போதிய ஆதாரம்,சாட்சிகளின், சாட்சிகள் பல்ட்டி ,என காரணமாக வழக்கு முடித்து வைக்கப்படும்..
ஹா ஹா ஹா கேடுகெட்ட இழி பிறவி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தின் கொள்ளைக்கு துணை போனால் டூ ஜி சாதிக்கின் , வெங்கடேச பண்ணையார் போன்றவர்களின் நிலை தான் வரும் இவர்களுக்கும்... அதாவது தற்கொலை செய்ய படுவார்கள் ...
அவர்கள், தங்கள் தலை தப்பிக்க வேண்டுமென்று, அமைச்சர், முதல் குடும்பம் என்று ஒவ்வொரு இடத்தின் தொடர்பு நிலவரத்தை, புட்டுப் புட்டு வைத்துவிடுவார்கள் ஆனால் சிறையிலும், வெளியிலும் அவர்களுக்கு, குடும்பங்களுக்குத்தான் ஏழரை பிடித்து ஆட்டம்,