வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போஸ்டர் அடிச்சு திருடர்கள் ஜாக்கிரதைன்னு ஊர்முழுக்க ஒட்டணும்.
தமிழ்நாடு முழுக்க அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் சரக்கு ஆறாக ஓடுகிறது இதில் பாட்டில் வைத்திருந்தது என்ன தவறு ? அவர் விற்பனையை அதிகரிக்க தானே உதவி இருக்கிறார்
WideSpreadi Corruptions & Powers are Major Crimes But 2500 Stolen& Unfits
மது_மாது இவர்களுடன் வந்தால் இப்படித்தானே நடத்துகின்றனர் தமிழ்நாட்டு காவலர்கள் அவர்களை மிரட்டி அதிகார பிச்சை எடுப்பது. இவர்களால் அரசுக்கு அவலப்பெயர், தங்கள் குடும்பங்களுக்கும் கர்மா பலனை சேர்க்கின்றனர்.
கோட்டாவில் முளைத்த திராவிட மருக்கொழுந்து.
இதுதான் திராவிட மாடல் காவல்துறை 2.0 வெர்சன் லோடிங்...லோடிங்...லோடிங்...
இவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்று வேலைக்கு வந்தார்களா அல்லது அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார்களா என்று சொல்லவும். லஞ்சம் கொடுத்து சேர்ந்தார்களா என்பதை கண்டு பிடிப்பது கஷ்டம். ஆனால் இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்களா என்று சொல்வது சுலபம்.
மிகச் சிறப்பு!