வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருட்டு திராவிடனுங்க தானே நவீன கொத்தடிமைங்க ...அவனுங்க எத்தினி பேருன்னு பட்டியல் கொடுங்க ...
பெரியாறு எதையோ செய்தாரு, திராவிடியன் ஸ்டாக் எல்லாம் அவ்வளவு தானா? அறுபது வருடங்களுக்கும் மேலாக திராவிடம் ஆண்டும், இன்னுமா கொத்தடிமைத் தனத்தை ஒழிக்க முடியவில்லை ?
மொதல்ல உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்யும் நற்சுகளுக்கு சம்பளத்தை கொடுங்கடா...ஒதுக்குறானுவிலாம்...
நீங்களும் சுமார் 60 வருடங்களாக சமூகநீதியை ஏற்படுத்துகிண்றீர்கள்.ஆனால் நீதித்தான் நிற்கமருக்கின்றது .இருளர் இருளறாகவேதான் இருக்கின்றனர் .பாட்டாளிகள்பாட்டாளிகளாகவேதான் இருக்கின்றனர் .பட்டியல் இனத்தவர் பட்டியயலினத்தவராகவேதான் இருக்கின்றனர் .உங்கள் சமூக நீதிக்கு ஒரு தெளிவுரை எழுதினால் மக்களுக்கு புரிதல் ஏற்படும் .ஒருவேளை நீங்கள் சாராயம் விற்பதே சமூக நீதிக்காகத்தானா என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் .ஏன் என்றால் குடித்தவனுக்கு எல்லாம் சமம் .ஏதும் வித்தியாசம் தெரியாது .
கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு... ம்ம்ம்..இந்த திட்டம் தமிழகத்தின் விடியா மாடல் தீயமூக கொத்தடிமைகளுக்கும் பொருந்துமா?
கள்ளச்சாராயம் குடித்து செத்த ஒவ்வொருவருக்கும் மாடல் அரசு 15 லட்சம் கொடுத்தது. மொத்தமாக இருளர் சமூகத்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் வாரிசுகள் படிக்க வெறும் 27 லட்சம். சிறப்பான சமூக நீதி. இதையும் கமிஷனில் சாப்பிடாமல் இருக்கவேண்டும்..